யாழில் விபத்து : நான்கு பாடசாலை மாணவர்கள் காயம்!
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி முன் இடம்பெற்ற வீதி விபத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 8 மணியளவில்...
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.இணை
தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்...
7 கைக்குண்டுகள் மீட்பு
யாழ்.கொழும்புத்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து 7 கைக்குண்டுகள் இன்று (30) மீட்கப்பட்டுள்ளன.
கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் உள்ள வீட்டின் மலசலகூட குழியை துப்பரவு செய்த போது குறித்த குழியினுள் கைக்குண்டுகள்...
ஆயுதம் ஏந்தினால் தான் தீர்வு கிடைக்குமா? : சம்பந்தன்
அதிகாரப்பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும், அனுமதிக்க மாட்டோம் எனவும், விரைவில் முடிவு காணுவோம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற, இலங்கைத்...
மணிவண்ணனின் உறுப்புரிமை வழக்கு!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் நீதிமன்றில் சமர்பித்த ஆவணங்கள் உண்மையா என ஆராயுமாறும், அவை போலியானவையாயின் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது எனவும் நீதிமன்றத்தால் கோரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர...
யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள், தமது பாதுகாப்பை உறுதிப்படத்துமாறு கோரி, இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் இடம்பெற்ற தகராறொன்றில் காயமடைந்த ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்...
வடக்கு ஆளுநர், யாழ். வலி வடக்கு பிரசேத்திற்கு விஜயம்
யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் செய்த, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில், சென்ற ஆளுநர்,...
யாழ். பல்கலைக்கு அருகில் இளைஞன் மீது வாள்வெட்டு!
யாழ்ப்பாணம் - பரமேஸ்வர சந்திப்பகுதியில் கும்பல் ஒன்று, இளைஞன் ஒருவரை துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில்...
யாழில் இராணுவம் பாடசாலை மாணவர்களுக்கு உதவி!
மிகவும் கஸ்ரப்பிரதேசமான, யாழ்ப்பாணம் துன்னாலை தெற்கு பகுதியில், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு, இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
துன்னாலை தெற்கு தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் 96 பேருக்கு, இராணுவத்தினரால்...
பறிக்கப்பட்ட எமது உரிமைகளை நாம் பெறவேண்டும்!(காணொளி இணைப்பு)
தமிழ் மக்களுக்கு நிலம், நீர், நிதியோடு நீதி கிடைப்பதற்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் தமக்கான நீதி கிடைக்கும் வரை முயற்சியை கைவிடக்கூடாது...





