வல்வெட்டித்துறை நகர சபைக்கு மீண்டும் தவிசாளரானார் ச.செல்வேந்திரா!
யாழ்ப்பாணம், வடமராட்சி வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளராக சபாரத்தினம் செல்வேந்திரா ஏகமனதாகவே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக இருந்த கருணானந்தராசாவின் அமரத்துவத்திறக்கு பின்னர் அண்மையில் புதிய தவிசாளராக ச.செல்வேந்திரா தெரிவு...
யாழ்.மாநகர சபையின் பட்ஜெட்-2022 முதல்வர் மணிவண்ணனால் சமர்பிப்பு!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று, மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்படடது.45 உறுப்பினர்களை கொண்ட யாழ். மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டத்தை...
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாணவர்களுக்கு உதவி!
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால், மாணவர்கள் இருவருக்கு கல்விச் செயற்றிட்ட உதவியாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பிரதேசத்தை சேர்ந்த...
யாழில் கடலாமையை வைத்திருந்தவர் கைது!
சுமார் 300 கிலோ எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரின் உடமையிலிருந்து கைப்பற்றப்பட்ட...
கன்னியாவை பாதுகாப்போம் யாழில் கலந்துரையாடல்!
திருகோணமலை கன்னியாவை பாதுகாத்தல் தொடர்பில் சைவமகா சபையின் ஏற்பாட்டில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பௌத்த மயமாகும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ள திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம், வெந்நீருற்று ஆகியன அடங்கியுள்ள பிரதேசத்தை பாதுகாக்கும்...
யாழில், புத்தகத்திருவிழா!
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைவாக, இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், 'யாழ். புத்தகத் திருவிழா - 2019', எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27...
யாழில், வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு உடனடியாக நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டிருந்த பட்டதாரிகளே இன்று போராட்டதினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, ஆட்சியாளர்களின்...
யாழ், கோண்டவில் பிளசம்ஸ் முன்பள்ளி விளையாட்டு விழா
யாழ்ப்பாணம் கோண்டாவில் பிளசம்ஸ் முன்பள்ளியின், 2019ஆம் ஆண்டுக்கான மழலைகள் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது.
ஆறுதல் நிறுவனத்தின் நிபுணத்துவ ஆலோசகர் சி.மாதவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆரம்பப்பிள்ளை...
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை!
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நாளான எதிர்வரும் 30ஆம் திகதி வலிகாமம் கல்வி வலய...
மாவிட்டபுரத்தில் நாளை மறுதினம் திருத்தேர் வெள்ளோட்டம்! (காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'முக உத்தர' திருத்தேர் வெள்ளோட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கிரியைகள் நடைபெற்று,...