Friday, May 22, 2026
Home யாழ் செய்திகள்

யாழ் செய்திகள்

வாள்வெட்டு குழு மீது பொலிஸார் துப்பாக்சிச்சூடு:ஒருவர் பலி

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடாத்தச் சென்ற ஆவா குழு மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில், ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து , த.தே.ம.மு யாழில் கவனயீர்ப்பு

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக, இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்,...

5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்க ஆளுநர் தடை!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரம் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவும் பணியை எதிர்வரும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறுவப்படும் ஸ்மார்ட்...

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரங்கள் வழங்கல்

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் புதிய சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் வைபவம் இன்று காலை தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குள்...

அனைத்து கட்சிகளும் சுயநலம் : சித்தார்த்தன்

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினையில், ஞானசார தேரர் தலையிட்டமை, தமிழ் மக்களுக்கும் பிரச்சினை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்று,...

யாழ். கோட்டை அந்தோனியார் செரூபம் விஷமிகளால் சேதம்

யாழ்ப்பாணம் கோட்டை அந்தோனியார் ஆலய மாதா சொருபம் உடைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பலரும் சென்றுவரும் நிலையில், மாதா சிலையினை யார் உடைத்தார்கள் என்பது தொடர்பில் இதுவரை தகவல்...

யாழ்ப்பாணம் நெல்லியடியில் விபத்து : இளைஞன் பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியிடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.   மோட்டார் சைக்கிளும், டிப்பர் ரக வாகனமும் மோதிக் கொண்டதில் இவ் விபத்தும் சம்பவித்துள்ளது. விபத்தில் கரணவாய் வடக்கு நவிண்டில் பகுதியைச்...

ஸ்மார்ட் லாம்ப் போலுக்கு எதிராக நீதிப் பேராணை மனுத்தாக்கல்

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஸ்மார்ட் லாம்ப் போல் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், நீதிப் பேராணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த, 34...

நயினை நாகபூசணி அம்மன் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழா ஆரம்பமாகி எதிர்வரும் 14ம் திகதி சப்பரத்திருவிழாவும், 15 திங்கட்கிழமை...

யாழில், புத்தகத்திருவிழா!

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைவாக, இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், 'யாழ். புத்தகத் திருவிழா - 2019', எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27...

Recent Posts