Saturday, April 19, 2025
Home யாழ் செய்திகள்

யாழ் செய்திகள்

யாழில் விபத்து : நான்கு பாடசாலை மாணவர்கள் காயம்!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி முன் இடம்பெற்ற வீதி விபத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 8 மணியளவில்...

‘வட மாகாண வட்ட மேசை’ கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் நாளை

'வட மாகாண வட்ட மேசை' கலந்துரையாடல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், நாளை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. வட மாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு, கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவமுள்ளவர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும்...

வடக்கில் கல்வி அமைச்சை தனி அமைச்சாக்க வேண்டும் – சரா.புவனேஸ்வரன்

வடக்கு மாகாண கல்வி, கலாச்சார, பண்பாட்டு, விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சிலிருந்து கல்வியை பிரித்து தனியான அமைச்சாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சிடமும் மாகாண ஆளுநரிடமும் கோரிக்கை முன் வைத்திருப்பதாக...

மணிவண்ணனின் உறுப்புரிமை வழக்கு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் நீதிமன்றில் சமர்பித்த ஆவணங்கள் உண்மையா என ஆராயுமாறும், அவை போலியானவையாயின் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது எனவும் நீதிமன்றத்தால் கோரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர...

கிழக்கு மக்களுக்கு ஆதரவாக வடக்கில் கவனயீர்ப்பு!

அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி, சைவ மகா சபையின் ஏற்பாட்டில், இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தின்...

தென்மராட்சியில் ரயிலில் மோதுண்டு குடும்பப் பெண் பலி.

தென்மராட்சி எழுதுமட்டுவாழ் ஆசைப்பிள்ளை ஏற்றப்பகுதியில் இன்று பிற்பகல் ரயிலில் மோதுண்டு குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் ரயில் கடவை இல்லாத பகுதியூடாக எதிரேயுள்ள ஆலயத்திற்கு செல்வதற்காக ரயில்ப் பாதையினை கடக்க முற்பட்ட போது ரயில்...

சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காக இடைநிறுத்தம் !

இன்று நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தை அடுத்த, யாழ்ப்பாணம் வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்! ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட...

யாழ்.பல்கலை முன்னாள் உபவேந்தரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரன், தனது அடிப்படை உரிமை தொடர்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செப்டெம்பர் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில்...

யாழில், வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு உடனடியாக நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டிருந்த பட்டதாரிகளே இன்று போராட்டதினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, ஆட்சியாளர்களின்...

வலி வடக்கில் காணிகளை விடுவிக்கும் முயற்சியில் ஆளுநர் சுரேன் ராகவன்

யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ளபொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் பங்குபற்றலுடன்...

Recent Posts