Tuesday, March 17, 2026
Home யாழ் செய்திகள்

யாழ் செய்திகள்

யாழில், வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு உடனடியாக நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டிருந்த பட்டதாரிகளே இன்று போராட்டதினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, ஆட்சியாளர்களின்...

யாழ், கோண்டவில் பிளசம்ஸ் முன்பள்ளி விளையாட்டு விழா

யாழ்ப்பாணம் கோண்டாவில் பிளசம்ஸ் முன்பள்ளியின், 2019ஆம் ஆண்டுக்கான மழலைகள் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் நிபுணத்துவ ஆலோசகர் சி.மாதவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆரம்பப்பிள்ளை...

நன்நீர் மீன் பிடிக்கு தடை : மீனவர்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் உள்ள குளங்களில், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை, வனஜீவராசிகள் திணைக்களம் தடுத்து வருவதாக, நன்னீர் மீன்பிடியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தாம் பல ஆண்டுகளாக, குளங்களில் நன்னீர் மீன்பிடியில்...

வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை!

வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நாளான எதிர்வரும் 30ஆம் திகதி வலிகாமம் கல்வி வலய...

நல்லூர் திருவிழா எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பம்

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பில் உண்மைக்கு மாறான பல செய்திகள் பரவிவரும் நிலையிலேயே...

யாழ். நெளுங்குளம் வீதியை மூட மக்கள் எதிர்ப்பு.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட, நெளுங்குளம் - 505 ஆவது குறுக்கு வீதியை மூடுவதற்கு, மாநகர சபை எடுத்த முயற்சி, மக்களின் எதிர்ப்புக் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. குறித்த வீதியை மூடுவதற்காக, இன்று காலை சென்ற...

பஸ்சில் கடத்தப்பட்ட மதுபான போத்தல்கள் : இருவர் கைது

யாழ்.  தீவகத்திற்கு பஸ் மூலமாக கடத்தப்பட்ட சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதி மற்றும் நடத்துனா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் குறித்த மதுபான போத்தல்கள் மண்டைதீவு பொலிஸ் காவலரண்...

யாழில், புத்தகத்திருவிழா!

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைவாக, இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், 'யாழ். புத்தகத் திருவிழா - 2019', எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27...

வல்வெட்டித்துறையில் விழிப்புணர்வு நடைபவனி!

உலக கடல் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி நல்லொழுக்க குழுவின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு நடைபவனி நடத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை மகளிர் கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி, வல்வெட்டித்துறை நகர...

உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் நினைவு தினம்

உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் 17 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதி சபாநாயகரும், அகில இலங்கை தமிழக்காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் 17 ஆவது நினைவு தினம் இன்று...

Recent Posts