பா.உ அத்துரலிய தேரர் மற்றும் டிலான், டான் ரீவி தலைமையகத்திற்கு விஜயம் : டான் ரீவி குழுமத் தலைவருடன்...
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர், இன்று மதியம் யாழ்ப்பாணத்திலுள்ள டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை...
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.இணை
தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்...
யாழ் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தினால் கணணிகள் வழங்கி வைப்பு
யாழ்ப்பாணம் இராணுவ கட்டளைத் தலைமையகத்தினால் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு கணினிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி...
யாழ். கச்சேரி பகுதியில் இனந்தெரியாத கும்பல் தாக்குதல்
யாழ்ப்பாணம் கச்சேரி வீதி மூத்தவிநாயகர் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனம்தெரியாத கும்பல் ஒன்று, உடமைகளை சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
3 மோட்டார் சைக்கிளில் சென்ற 6...
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை!
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நாளான எதிர்வரும் 30ஆம் திகதி வலிகாமம் கல்வி வலய...
யாழ். குருநகர் பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட குருநகர் பகுதியில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம், 5ஜி அலைக்கற்றை கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு, பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
யாழ். மாநகர சபை இதற்கு அனுமதி...
யாழ். கோட்டை அந்தோனியார் செரூபம் விஷமிகளால் சேதம்
யாழ்ப்பாணம் கோட்டை அந்தோனியார் ஆலய மாதா சொருபம் உடைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பலரும் சென்றுவரும் நிலையில், மாதா சிலையினை யார் உடைத்தார்கள் என்பது தொடர்பில் இதுவரை தகவல்...
ஞானசார தேரர் நினைத்தால் தீர்வு கிடைக்கும் : சி.வி.கே.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூலம், நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தோன்றுகின்றது என, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர்...
விகாரைகள் மயமாகும் வடக்கு : ரவிகரன்
வடபகுதி விகாரைகள் மயமாக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத்...
தென்னிலங்கை மீனவர்களால், யாழ் மீனவர்கள் பாதிப்பு
முல்லைத்தீவு சாலைப் பகுதியில் தங்கியிருந்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் மருதங்கேணி, பருத்தித்துறை, காங்கேசன்துறை போன்ற பகுதிகளில், கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தென்னிலங்கை மீனவர்களால், தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சிறுதொழில்...