மு.சிவசிதம்பரத்தின் 96ஆவது ஜனன தினம் அனுஸ்டிப்பு!
இலங்கை பாராளுமன்றதின் முன்னாள் பிரதி சபாநாயகர் மு.சிவசிதம்பரத்தின் 96 ஆவது ஜனன தினம் நெல்லியடியில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பருத்தித்தித்துறை பிராதன வீதியில், நெல்லியடி பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள மு.சிவசிதம்பரத்தின் திருவுருவச் சிலைக்கு...
போதைப்பொருளுடன் கைதான இராணுவ அதிகாரி
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
யாழ்.பல்கலை முன்னாள் உபவேந்தரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரன், தனது அடிப்படை உரிமை தொடர்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செப்டெம்பர் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில்...
யாழில், குளவிகள் தாக்கியதில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் ஊரெழு பர்வத வர்த்தினி அம்மன் ஆலயத்தில், மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்த குளவிக் கூட்டில் இருந்து, குளவிகள் கலைந்து சென்று தாக்கியதில், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஊரெழுவைச் சேர்ந்த,...
நன்நீர் மீன் பிடிக்கு தடை : மீனவர்கள் பாதிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் உள்ள குளங்களில், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை, வனஜீவராசிகள் திணைக்களம் தடுத்து வருவதாக, நன்னீர் மீன்பிடியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தாம் பல ஆண்டுகளாக, குளங்களில் நன்னீர் மீன்பிடியில்...
யாழ் கொழும்புத்துறையில் கற்றல்வள நிலையம் திறந்து வைப்பு
மத்திய கல்வி அமைச்சினால் யாழ் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி இராஜாங்க அமைச்சரின்...
உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் நினைவு தினம்
உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் 17 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதி சபாநாயகரும், அகில இலங்கை தமிழக்காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் 17 ஆவது நினைவு தினம் இன்று...
‘வட மாகாண வட்ட மேசை’ கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் நாளை
'வட மாகாண வட்ட மேசை' கலந்துரையாடல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், நாளை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வட மாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு, கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவமுள்ளவர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும்...
இலங்கை வங்கி ஊழியர்கள், இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம்
அரச வங்கிகளின் ஓய்வூதியர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குமாறு கோரி, யாழ்ப்பாணத்திலும் வங்கி ஊழியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள, இலங்கை வங்கி மேற்தரக் கிளை வாசலில், இன்று மதியம்...
த.தே.ம.மு இணங்காவிடில் புதிய கூட்டணி : சுரேஸ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுத் தலைமை, ஓரிரு கட்சியை உள்ளடக்கியதாக இல்லாமல், கொள்கையின் வழியில் நின்று, தமிழ் மக்களுடைய நீண்ட கால கோரிக்கையை வெல்லும் பலமான அணியாக இருக்க வேண்டும் என,...