வடக்கு ஆளுநர், யாழ். வலி வடக்கு பிரசேத்திற்கு விஜயம்
யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் செய்த, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில், சென்ற ஆளுநர்,...
வல்வெட்டித்துறையில் விழிப்புணர்வு நடைபவனி!
உலக கடல் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி நல்லொழுக்க குழுவின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு நடைபவனி நடத்தப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை மகளிர் கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி, வல்வெட்டித்துறை நகர...
யாழ் கார்மேல் முன்பள்ளியில் சிறுவர் பூங்கா திறப்பு
யாழ்ப்பாணம் கார்மேல் முன்பள்ளியில் சிறுவர் பூங்கா இன்று திறந்து வைக்கப்பட்டது.
கம்பரெலிய திட்டத்தின்கீழ், யாழ்ப்பாணம் கார்மேல் முன்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சிறுவர் பூங்காவினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,...
97 கிலோ மாட்டிறைச்சி அழிப்பு!
அனுமதி பெறப்படாமல் மாட்டிறைச்சி வெட்டியமை மற்றும் அதனை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை பிணையில் விடுவித்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட 97 கிலோ இறைச்சியை...
யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமன விடயத்தில் புதிய திருப்பம்!
யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதய யாழ் போதனா வைத்தியசலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இந்த நியமனம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் வைத்தியர் சத்தியமூர்த்தியை...
யாழ் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தினால் கணணிகள் வழங்கி வைப்பு
யாழ்ப்பாணம் இராணுவ கட்டளைத் தலைமையகத்தினால் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு கணினிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி...
யாழ்ப்பாணத்தில் 60 கிலோ பீடி இலைகள் கொண்ட பொதி மீட்பு
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைதீவு பகுதியில் கடற் படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது 60 .7 கிலோ கிராம் எடையுடைய பீடி இலைகள் கொண்ட பொதி கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பீடி இலைகள் ...
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரங்கள் வழங்கல்
ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் புதிய சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் வைபவம் இன்று காலை தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குள்...
வயிற்றோட்டம் காரணமாக ஆண் குழந்தை உயிரிழப்பு
வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பள்ளிக்குடா பூநகரி பகுதியினை சேர்ந்த சுகேந்திராசா துகீசன் என்ற 8 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த மாதம் 5ம்...
யாழில் விபத்து : நான்கு பாடசாலை மாணவர்கள் காயம்!
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி முன் இடம்பெற்ற வீதி விபத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 8 மணியளவில்...