Friday, April 25, 2025

அனைத்து கட்சிகளும் சுயநலம் : சித்தார்த்தன்

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினையில், ஞானசார தேரர் தலையிட்டமை, தமிழ் மக்களுக்கும் பிரச்சினை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்று,...

சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காக இடைநிறுத்தம் !

இன்று நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தை அடுத்த, யாழ்ப்பாணம் வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்! ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட...

கிழக்கு மக்களுக்கு ஆதரவாக வடக்கில் கவனயீர்ப்பு!

அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி, சைவ மகா சபையின் ஏற்பாட்டில், இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தின்...

தென்மராட்சியில் ரயிலில் மோதுண்டு குடும்பப் பெண் பலி.

தென்மராட்சி எழுதுமட்டுவாழ் ஆசைப்பிள்ளை ஏற்றப்பகுதியில் இன்று பிற்பகல் ரயிலில் மோதுண்டு குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் ரயில் கடவை இல்லாத பகுதியூடாக எதிரேயுள்ள ஆலயத்திற்கு செல்வதற்காக ரயில்ப் பாதையினை கடக்க முற்பட்ட போது ரயில்...

பஸ்சில் கடத்தப்பட்ட மதுபான போத்தல்கள் : இருவர் கைது

யாழ்.  தீவகத்திற்கு பஸ் மூலமாக கடத்தப்பட்ட சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதி மற்றும் நடத்துனா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் குறித்த மதுபான போத்தல்கள் மண்டைதீவு பொலிஸ் காவலரண்...

வடக்கில் கல்வி அமைச்சை தனி அமைச்சாக்க வேண்டும் – சரா.புவனேஸ்வரன்

வடக்கு மாகாண கல்வி, கலாச்சார, பண்பாட்டு, விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சிலிருந்து கல்வியை பிரித்து தனியான அமைச்சாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சிடமும் மாகாண ஆளுநரிடமும் கோரிக்கை முன் வைத்திருப்பதாக...

யாழில் காணிப்பிணக்கு-கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் பலி

காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். அவரது சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவத்தை...

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.இணை தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்...

பா.உ அத்துரலிய தேரர் மற்றும் டிலான், டான் ரீவி தலைமையகத்திற்கு விஜயம் : டான் ரீவி குழுமத் தலைவருடன்...

  வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர், இன்று மதியம் யாழ்ப்பாணத்திலுள்ள டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை தந்தனர். டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை...

யாழில் இராணுவம் பாடசாலை மாணவர்களுக்கு உதவி!

மிகவும் கஸ்ரப்பிரதேசமான, யாழ்ப்பாணம் துன்னாலை தெற்கு பகுதியில், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு, இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. துன்னாலை தெற்கு தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் 96 பேருக்கு, இராணுவத்தினரால்...

Recent Posts