‘வட மாகாண வட்ட மேசை’ கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் நாளை
'வட மாகாண வட்ட மேசை' கலந்துரையாடல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், நாளை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வட மாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு, கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவமுள்ளவர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும்...
பிரதமர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இச்சந்திப்பு விடுதி ஒன்றில் இடம்பெறவுள்ளது.
அத்துடன், நாளைய...
ஞானசார தேரர் நினைத்தால் தீர்வு கிடைக்கும் : சி.வி.கே.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூலம், நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தோன்றுகின்றது என, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர்...
வல்வெட்டித்துறையில் கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் வீடொன்றில் இருந்து 30 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில், 55வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம்,...
யாழில், புத்தகத்திருவிழா!
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைவாக, இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், 'யாழ். புத்தகத் திருவிழா - 2019', எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27...
7 கைக்குண்டுகள் மீட்பு
யாழ்.கொழும்புத்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து 7 கைக்குண்டுகள் இன்று (30) மீட்கப்பட்டுள்ளன.
கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் உள்ள வீட்டின் மலசலகூட குழியை துப்பரவு செய்த போது குறித்த குழியினுள் கைக்குண்டுகள்...
போதைப்பொருளுடன் கைதான இராணுவ அதிகாரி
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
யாழில் கடலாமையை வைத்திருந்தவர் கைது!
சுமார் 300 கிலோ எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரின் உடமையிலிருந்து கைப்பற்றப்பட்ட...
97 கிலோ மாட்டிறைச்சி அழிப்பு!
அனுமதி பெறப்படாமல் மாட்டிறைச்சி வெட்டியமை மற்றும் அதனை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை பிணையில் விடுவித்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட 97 கிலோ இறைச்சியை...
விகாரைகள் மயமாகும் வடக்கு : ரவிகரன்
வடபகுதி விகாரைகள் மயமாக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத்...






