மாணவர்களுக்கும், முதியவர்களுக்கும் வட்டு இந்து வாலிபர் சங்கம் உதவி.
பாடசாலை மாணவர்களுக்கு கலாச்சார ஆடைகளும், போரினால் பாதிக்கப்பட்ட தனிமையில் வாழும் 20 முதியவர்களுக்கு உலர் உணவு பொதிகளும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும்...
நயினை நாகபூசணி அம்மன் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகின்றது.
காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழா ஆரம்பமாகி எதிர்வரும் 14ம் திகதி சப்பரத்திருவிழாவும், 15 திங்கட்கிழமை...
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து , த.தே.ம.மு யாழில் கவனயீர்ப்பு
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக, இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்,...
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார நிகழ்வு பருத்தித்துறையில்
வடமராட்சி, பருத்தித்துறையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான போதை ஒழிப்பு நடைபவனி மந்திகையிலுள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வரை...
தென்னிலங்கை மீனவர்களால், யாழ் மீனவர்கள் பாதிப்பு
முல்லைத்தீவு சாலைப் பகுதியில் தங்கியிருந்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் மருதங்கேணி, பருத்தித்துறை, காங்கேசன்துறை போன்ற பகுதிகளில், கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தென்னிலங்கை மீனவர்களால், தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சிறுதொழில்...
ஆயுதம் ஏந்தினால் தான் தீர்வு கிடைக்குமா? : சம்பந்தன்
அதிகாரப்பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும், அனுமதிக்க மாட்டோம் எனவும், விரைவில் முடிவு காணுவோம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற, இலங்கைத்...
யாழ்.கட்டைக்காட்டில் இருந்து, மன்னார் மடுத்தேவாலயத்திற்கு யாத்திரீகர்கள் பாத யாத்திரை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து, மன்னார் மடுத்தேவாலயத்திற்கு செல்லும் 150 ற்கும மேற்பட்ட யாத்திரீகர்கள், நட்டாங்கண்டலில் இருந்து பாலம்பிட்டி ஊடாக மடு நோக்கி, பாத யாத்திரை சென்றுள்ளனர்.
மன்னார் மடுத் தேவாலயத்தின் ஆடி...
யாழ். குருநகர் பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட குருநகர் பகுதியில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம், 5ஜி அலைக்கற்றை கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு, பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
யாழ். மாநகர சபை இதற்கு அனுமதி...
யாழில் கணவன் மனைவி மீது கத்தி குத்து : மனைவி மரணம்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், குடும்ப தகராறு காரணமாக, கணவன் மனைவியை கத்தியால் குத்தியதில், மனைவி ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், கணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது...
யாழ். நெளுங்குளம் வீதியை மூட மக்கள் எதிர்ப்பு.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட, நெளுங்குளம் - 505 ஆவது குறுக்கு வீதியை மூடுவதற்கு, மாநகர சபை எடுத்த முயற்சி, மக்களின் எதிர்ப்புக் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
குறித்த வீதியை மூடுவதற்காக, இன்று காலை சென்ற...