இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆலயங்களை விடுவிக்க வேண்டும்! (காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணத்தில் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் வலிகாம் வடக்கில் இந்து ஆலயங்கள் விளக்கேற்ற முடியாத நிலையில், இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும்,...
பிரதமர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இச்சந்திப்பு விடுதி ஒன்றில் இடம்பெறவுள்ளது.
அத்துடன், நாளைய...
அத்துமீறிய தமிழக மீனவர்கள் அறுவர் கைது! (படங்கள் இணைப்பு)
தமிழகம், இராமநாதபுரம் நம்புதாளையைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்பகுதிக்குள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நம்புதாளையைச் சேர்ந்த சங்கர், நாகூர், கிரசைன், ராஜூ, சித்தி, பாலமுருகன் ஆகிய 6 மீனவர்கள் நேற்று...
ஓய்ந்தது முள்ளிவாய்க்கல் இரத்த சாட்சியம் : தமிழர் மரபுரிமைப் பேரவை இரங்கல்
இறுதி யுத்தம் தொடர்பில், முள்ளிவாய்க்கால் தமிழர் சாட்சியமாக, தமிழ் மக்களுக்காக பல்வேறு வழிகளிலும் குரல் கொடுத்து வந்த, அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார், நேற்று இறைபதம் அடைந்துள்ளார்.
ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் மறைவு...
யாழ்பாணம் வலி வடக்கில் காணி விடுவிப்பு
யாழ்ப்பாணம் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில், பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளில், 27.5 ஏக்கர் காணிகள் பொது மக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன்...
நன்நீர் மீன் பிடிக்கு தடை : மீனவர்கள் பாதிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் உள்ள குளங்களில், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை, வனஜீவராசிகள் திணைக்களம் தடுத்து வருவதாக, நன்னீர் மீன்பிடியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தாம் பல ஆண்டுகளாக, குளங்களில் நன்னீர் மீன்பிடியில்...
வறியவர்களுக்கு வீடு இல்லையா : சுண்ணாகம் மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, சுன்னாகம் தெற்கு மக்கள், தமக்கு நீண்ட காலமாக வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து, இன்று உடுவில் பிரதேச செயலகத்திற்கு பேரணியாகச் சென்றனர்.
பல வருடங்களாக வீட்டுத்திட்டம் வழங்கப்படும் எனக்கூறியும்,...
த.தே.ம.மு இணங்காவிடில் புதிய கூட்டணி : சுரேஸ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுத் தலைமை, ஓரிரு கட்சியை உள்ளடக்கியதாக இல்லாமல், கொள்கையின் வழியில் நின்று, தமிழ் மக்களுடைய நீண்ட கால கோரிக்கையை வெல்லும் பலமான அணியாக இருக்க வேண்டும் என,...
போதைப்பொருளுடன் கைதான இராணுவ அதிகாரி
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
ஞானசார தேரர் நினைத்தால் தீர்வு கிடைக்கும் : சி.வி.கே.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூலம், நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தோன்றுகின்றது என, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர்...








