மு.சிவசிதம்பரத்தின் 96ஆவது ஜனன தினம் அனுஸ்டிப்பு!
இலங்கை பாராளுமன்றதின் முன்னாள் பிரதி சபாநாயகர் மு.சிவசிதம்பரத்தின் 96 ஆவது ஜனன தினம் நெல்லியடியில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பருத்தித்தித்துறை பிராதன வீதியில், நெல்லியடி பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள மு.சிவசிதம்பரத்தின் திருவுருவச் சிலைக்கு...
யாழ். கச்சேரி பகுதியில் இனந்தெரியாத கும்பல் தாக்குதல்
யாழ்ப்பாணம் கச்சேரி வீதி மூத்தவிநாயகர் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனம்தெரியாத கும்பல் ஒன்று, உடமைகளை சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
3 மோட்டார் சைக்கிளில் சென்ற 6...
நல்லூர் திருவிழாவுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள்...
நல்லூர் திருவிழா எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பம்
நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பில் உண்மைக்கு மாறான பல செய்திகள் பரவிவரும் நிலையிலேயே...
வேள்வித் தடையை உயர் நீதி மன்றம் நீக்கியது!
இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு...
5-ஜீ தொழில்நுட்பத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!
5-ஜீ ஸ்மாட் கம்பத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவ வேண்டாம் என வலியுறுத்தி தற்போது யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த போராட்டமானது, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு...
சுன்னாகம் தபாலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
யாழ்ப்பாணம் - சுன்னாகம் தபாலகத்திற்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் புதிய தபாலகத்திற்கான, அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தாத்தன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
30 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக...
யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள், தமது பாதுகாப்பை உறுதிப்படத்துமாறு கோரி, இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் இடம்பெற்ற தகராறொன்றில் காயமடைந்த ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்...
விகாரைகள் மயமாகும் வடக்கு : ரவிகரன்
வடபகுதி விகாரைகள் மயமாக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத்...
பறிக்கப்பட்ட எமது உரிமைகளை நாம் பெறவேண்டும்!(காணொளி இணைப்பு)
தமிழ் மக்களுக்கு நிலம், நீர், நிதியோடு நீதி கிடைப்பதற்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் தமக்கான நீதி கிடைக்கும் வரை முயற்சியை கைவிடக்கூடாது...