Saturday, January 24, 2026

யாழ். கோட்டை அந்தோனியார் செரூபம் விஷமிகளால் சேதம்

யாழ்ப்பாணம் கோட்டை அந்தோனியார் ஆலய மாதா சொருபம் உடைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பலரும் சென்றுவரும் நிலையில், மாதா சிலையினை யார் உடைத்தார்கள் என்பது தொடர்பில் இதுவரை தகவல்...

யாழ்ப்பாணம் நெல்லியடியில் விபத்து : இளைஞன் பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியிடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.   மோட்டார் சைக்கிளும், டிப்பர் ரக வாகனமும் மோதிக் கொண்டதில் இவ் விபத்தும் சம்பவித்துள்ளது. விபத்தில் கரணவாய் வடக்கு நவிண்டில் பகுதியைச்...

புறக்கணிக்கப்படும் வெளிவாரிப் பட்டதாரிகள்

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள 16 ஆயிரம் பட்டதாரிகளில் வெளிவாரிப் பட்டதாரிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளிவாரிப் பட்டதாரிகள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் 16 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்கில் எதிர்வரும் 29ம், 30ம்...

யாழ்.பல்கலை முன்னாள் உபவேந்தரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரன், தனது அடிப்படை உரிமை தொடர்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செப்டெம்பர் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில்...

புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல் வழங்கி வைப்பு!

டான் குழுமத்தினால் பிரத்தியேகமாக முன்னணி ஆசிரியர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பயிற்சிப் புத்தகம் நேற்றைய தினம் வடமராட்சி கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. டான்...

பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

கடந்த 3 வருட காலமாக கோரிக்கை விடுத்தும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை வெளிச்சவீடு புனரமைத்து தரப்படவில்லை என, வடமராட்சி மீனவர் சங்கங்களின் சமாச தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், கல்வி இராஜாங்க...

மாணவர்களுக்கு வட்டு. இந்து வாலிபர் சங்கம் புத்தக பை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வதியும், பொருளாதார ரீதியில் நலிவுற்ற 100  பாடசாலை மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ள மாணவர்கள், மானிப்பாய்...

முதுகுப்பக்கமாக பாய்ந்து இதயத்தை தாக்கிய குண்டு : மருத்துவ அறிக்கையில் தகவல்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர், வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், இளைஞனின்...

வாள்வெட்டு குழு மீது பொலிஸார் துப்பாக்சிச்சூடு:ஒருவர் பலி

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடாத்தச் சென்ற ஆவா குழு மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில், ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

மணிவண்ணனின் உறுப்புரிமை வழக்கு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் நீதிமன்றில் சமர்பித்த ஆவணங்கள் உண்மையா என ஆராயுமாறும், அவை போலியானவையாயின் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது எனவும் நீதிமன்றத்தால் கோரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர...

Recent Posts