லண்டன் கிங்ஸ்டன் மாநகர முன்னாள் முதல்வர் யாழ் விஜயம்! (காணொளி இணைப்பு)
லண்டன் கிங்ஸ்டன் மாநகரின் முன்னாள் முதல்வர் வைத்தீஸ்வரன் தயாளனிற்கு யாழ் மாநகர சபையினால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
லண்டன் கிங்ஸ்டன் மாநகரின் உறுப்பினரும், முன்னாள் முதல்வருமாகிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் தயாளனிற்கு,
யாழ் மாநகர சபையில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, யாழ்.மாநகர...
ஊரெழு ஆலயத்தில் இருந்த குளவிக்கூடு அகற்றப்பட்டது! (காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் ஊரெழுவில் ஆலயமொன்றின் மணிக்கூட்டு கோபுரத்தடியில், குளவிக்கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அப்பகுதியில் காணப்பட்ட குளவிக்கூடு அகற்றப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஊரெழு பகுதியில் ஆலயமொன்றிலிருந்த மணிக்கூட்டு கோபுரத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து குளவி...
யாழ்.அச்சுவேலியில் தீக்கிரையான தேநீர் கடை! (காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் - அச்சுவேலி நகரப்பகுதியில் அமைந்துள்ள தேநீர் கடை ஒன்று, இன்று அதிகாலை பரவிய தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த தேநீர் கடை உரிமையாளர் வழமைபோன்று இன்று அதிகாலை 5:00 மணிக்கு கடையைத்...
வல்லை பாலத்துக்குள் பயணித்த டிப்பர்! (காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை பாலத்துக்கு அருகில் டிப்பர் வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து கடல் நீர் ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம்...
யாழில் பலத்த மழை!
யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் நேற்றிரவு கடும் காற்றுடன் பலத்த மழையும் பெய்துள்ளது.
யாழ் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடும் மழைபெய்துள்ளது.
நீண்ட நாட்களாக, கடும் வெப்பமான காலநிலை நீடித்து வந்த நிலையில், நேற்றிரவு பலத்த மழைவீழ்ச்சி...
யாழில் கறுப்பு ஜீலை நினைவேந்தல் : (ரெலோ)
கறுப்பு ஜீலை நாளில் மேற்கொள்ளப்பட்ட, கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின்...
முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவி
தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அளிப்பு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால், முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்,...
யாழில், குளவிகள் தாக்கியதில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் ஊரெழு பர்வத வர்த்தினி அம்மன் ஆலயத்தில், மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்த குளவிக் கூட்டில் இருந்து, குளவிகள் கலைந்து சென்று தாக்கியதில், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஊரெழுவைச் சேர்ந்த,...
வல்வெட்டித்துறையில் கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் வீடொன்றில் இருந்து 30 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில், 55வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம்,...
ஸ்மார்ட் லாம்ப் போலுக்கு எதிராக நீதிப் பேராணை மனுத்தாக்கல்
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஸ்மார்ட் லாம்ப் போல் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், நீதிப் பேராணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த, 34...