1130 தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் : விஜயகலா
வடக்கு கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த தொண்டர் ஆசிரியர் பிரச்சினைக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தீர்வு பெற்றுக் கொடுத்தார்.
தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி நீண்டகாலமாக ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படாமல்...
காரைநகரில் மீன்பிடிக்க சென்ற இருவரை காணவில்லை
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்களைக் காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைநகர் பகுதியைச் சேர்ந்த கோடிஸ்வரன் குப்பிரியன் (வயது 23) மற்றும் தவராசா சத்தியராஜ்...
தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் சமுர்த்தி சான்றிதழ்கள்!
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி உரிமப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க...
யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் தொழுகை
யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இன்று (05) காலை 6.45 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், தொழுகையை தொடர்ந்து மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின்...
உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் நினைவு தினம்
உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் 17 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதி சபாநாயகரும், அகில இலங்கை தமிழக்காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் 17 ஆவது நினைவு தினம் இன்று...
தியாகி பொன் சிவகுமாரின் 45 ஆவது சிரார்த்த தினம் யாழில்!
தியாகி பொன் சிவகுமாரின் 45 ஆவது சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
தியாகி பொன் சிவகுமாரின் 45 ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது அகவணக்கம் இடம்பெற்று,...
அராலி-குறிகாட்டுவான் வீதிப்புனரமைப்பு கிடப்பில்:பொதுமக்கள் விசனம்
யாழ்ப்பாணத்தில், அராலி-குறிகாட்டுவான் வீதி புனரமைப்பு கிடப்பில் காணப்படுவதாக தீவக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகளும் வாய்மூடி மௌனமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அராலித் துறையிலிருந்து குறிகாட்டுவான் வரையிலான வீதிப்புனரமைப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத்...
யாழில் நள்ளிரவில் வீதியில் நின்ற நால்வர் கைது!
யாழ்ப்பாணத்தில் நேற்று நள்ளிரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளை வீதியில் நின்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்று நள்ளிரவுவேளை வீதி ரோந்து நடவடிக்கையில்...
வங்கியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மோசடி
அரச வங்கியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்....
7 கைக்குண்டுகள் மீட்பு
யாழ்.கொழும்புத்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து 7 கைக்குண்டுகள் இன்று (30) மீட்கப்பட்டுள்ளன.
கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் உள்ள வீட்டின் மலசலகூட குழியை துப்பரவு செய்த போது குறித்த குழியினுள் கைக்குண்டுகள்...