Sunday, March 15, 2026

தரிசு நிலங்களில் விவசாயம் செய்வதற்கு உரிமையுண்டு!(காணொளி இணைப்பு)

மலையக இளைஞர்கள் தரிசு நிலங்களில் விவசாய நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு உரிமையுண்டு என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டங்களில் காணப்படும், தரிசு நிலங்களை மலையக இளைஞர்கள் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் நடைமுறையினை...

செயலாளர்களின் மாற்றம் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்தாது:பொ.ஐங்கரநேசன் (காணொளி இணைப்பு)

செயலாளர்களை மாற்றுவதன் ஊடாக, வடக்கின் கல்வித் தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது என வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (நி)      

வடக்கில் செயலாளர்கள் அனைவரையும் மாற்றுமாறு சீ.வி.கே கோரிக்கை! (காணொளி இணைப்பு)

வடக்கு மாகாணத்தின் கல்வி செயலாளரை மாற்றுவதன் ஊடாக, கல்வி தரத்தை உயர்த்த முடியாது என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலளரை மாற்றியதன் மூலம் வடக்கு மாகாணத்தின் கல்வி...

முல்லை. மாந்தைகிழக்கில் வீதி சீரின்மையை காரணம்காட்டி பஸ் சேவை நிறுத்தம்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிக்குட்பட்ட அம்பாள்புரம், ஆறாம்கட்டை, கொல்லவிளாங்குளம் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சீரின்மையால், மாணவர்கள் கடும் வெய்யிலில் கால்நடையாக நீண்டதூரம் பயணித்து, கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். நீண்டகாலமாக இங்கு நிலவிவரும்...

அனுராதபுரத்தில் விபத்து:மூவர் பலி! (காணொளி இணைப்பு)

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அனுராதபுரம் - தம்புத்தேகம வீதியின் மொரகொட சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பெண்கள் மூவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கல்நேவ பிரதேசத்தை...

யாழ். குருநகர் பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட குருநகர் பகுதியில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம், 5ஜி அலைக்கற்றை கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு, பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ். மாநகர சபை இதற்கு அனுமதி...

முஸ்லிம் மக்களுக்கு நஸ்டஈடு வழங்க வேண்டும்! (காணொளி இணைப்பு)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு பின்னர், நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில், அழிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு நஸ்டஈடு வழங்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை...

சட்டவிரோத மீன்பிடியை தடுக்கவேண்டும்: து.ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், இடம்பெற்றுவரும் சட்டவிரோத மீன் பிடித்தொழில் நடவடிக்கையினை தடுக்க நடவடிக்கை எடுக்காது விடின், கடந்த வருடத்தைப்போன்று மீண்டும் போராட்டம் நடாத்தும் நிலை ஏற்படும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...

புகையிரதத்தில் மோதுண்டு ஐவர் பலி: இருவர் படுகாயம்

கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 4 ராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக்...

எது சரி எது பிழை

https://www.youtube.com/watch?v=brtW_5dDxGg&ab_channel=DANTamilOli

Recent Posts