Saturday, January 24, 2026
Home காணொளிகள்

காணொளிகள்

செயலாளர்களின் மாற்றம் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்தாது:பொ.ஐங்கரநேசன் (காணொளி இணைப்பு)

செயலாளர்களை மாற்றுவதன் ஊடாக, வடக்கின் கல்வித் தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது என வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (நி)      

மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றில் தீ! (காணொளி இணைப்பு)

மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகத்தின் மேல்மாடி பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மத்திய வீதியில் மரியாள் பேராலயத்திற்கு முன்பாகவுள்ள பிரபல உணவகம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு...

தரிசு நிலங்களில் விவசாயம் செய்வதற்கு உரிமையுண்டு!(காணொளி இணைப்பு)

மலையக இளைஞர்கள் தரிசு நிலங்களில் விவசாய நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு உரிமையுண்டு என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டங்களில் காணப்படும், தரிசு நிலங்களை மலையக இளைஞர்கள் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் நடைமுறையினை...

சட்டவிரோத மீன்பிடியை தடுக்கவேண்டும்: து.ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், இடம்பெற்றுவரும் சட்டவிரோத மீன் பிடித்தொழில் நடவடிக்கையினை தடுக்க நடவடிக்கை எடுக்காது விடின், கடந்த வருடத்தைப்போன்று மீண்டும் போராட்டம் நடாத்தும் நிலை ஏற்படும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...

சிறந்த அரசியல்வாதிகளை அழித்த பயங்கரவாதிகள் : ராஜித

வடக்கு, தெற்கில் இருந்த பயங்கரவாதிகள், சிறந்த அரசியல் சிந்தனை மிக்கவர்களை இல்தொழித்தனர் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, புதிய மாவட்ட மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த...

கிளிநொச்சியில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு! (காணொளி இணைப்பு)

கிளிநொச்சி – ஜெயந்தி நகரில் தாயும் மகனும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - ஜெயந்தி நகரிலுள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் மகன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இருவரின் சடலங்களும் இன்று...

முல்லை. மாந்தைகிழக்கில் வீதி சீரின்மையை காரணம்காட்டி பஸ் சேவை நிறுத்தம்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிக்குட்பட்ட அம்பாள்புரம், ஆறாம்கட்டை, கொல்லவிளாங்குளம் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சீரின்மையால், மாணவர்கள் கடும் வெய்யிலில் கால்நடையாக நீண்டதூரம் பயணித்து, கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். நீண்டகாலமாக இங்கு நிலவிவரும்...

யாழ். குருநகர் பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட குருநகர் பகுதியில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம், 5ஜி அலைக்கற்றை கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு, பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ். மாநகர சபை இதற்கு அனுமதி...

ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா (Video)

முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய, தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றிஸ்வர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் இடம்பெற்றது. விசேட வசந்த மண்டப பூஜைகளையடுத்து, தான்தோன்றீஸ்வர பெருமான் வீதி...

மொழிகளை கற்பதன் மூலமே நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படும்!(காணொளி இணைப்பு)

நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளை பேசும் இரு தரப்பும் இரண்டு மொழிகளையும் கற்க வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளை பேசும்...

Recent Posts