Saturday, January 24, 2026

த.தே.கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்:மனோ (video)

திருக்கேதீஸ்வரத்தில் நிலவும் மத முரண்பாடுகளை தீர்த்து வைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடையாகவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழர் ஜனநாயக முற்போக்கு கூட்டணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினையை...

ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா (Video)

முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய, தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றிஸ்வர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் இடம்பெற்றது. விசேட வசந்த மண்டப பூஜைகளையடுத்து, தான்தோன்றீஸ்வர பெருமான் வீதி...

வவுனியாவில் வீதிகள் திருத்தப்படும்!:சிவசக்தி ஆனந்தன் (Video)

அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள 50 மில்லியன் ரூபா பணத்தில்,வவுனியா மாவட்டத்தில் வீதிகள் புனரமைச் செய்யப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்படவுள்ள 50 மில்லியன் ரூபா பணம் கிடைத்தால், வவுனியா...

சிறந்த அரசியல்வாதிகளை அழித்த பயங்கரவாதிகள் : ராஜித

வடக்கு, தெற்கில் இருந்த பயங்கரவாதிகள், சிறந்த அரசியல் சிந்தனை மிக்கவர்களை இல்தொழித்தனர் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, புதிய மாவட்ட மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த...

தேர்தலில் நாட்டை நேசிப்பவர்களை தெரிவு செய்யுங்கள் : ஜனாதிபதி

எதிர்வரும் ஐந்து மாதங்களில், புதியதொரு அரசாங்கத்தை உருவாக்கும் வாய்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைக்கப் பெறுவதுடன், இதன் போது, தூய்மையான, மனிதநேயம் மிக்க, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட, மனிதநேய...

பறிக்கப்பட்ட எமது உரிமைகளை நாம் பெறவேண்டும்!(காணொளி இணைப்பு)

தமிழ் மக்களுக்கு நிலம், நீர், நிதியோடு நீதி கிடைப்பதற்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்கள் தமக்கான நீதி கிடைக்கும் வரை முயற்சியை கைவிடக்கூடாது...

இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆலயங்களை விடுவிக்க வேண்டும்! (காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வலிகாம் வடக்கில் இந்து ஆலயங்கள் விளக்கேற்ற முடியாத நிலையில், இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும்,...

அரசியல் உரிமையுடன் அபிவிருத்தி உரிமைகளையும் நாம் பெறவேண்டும்:மனோ(காணொளி இணைப்பு)

அரசிடம் சரணாகதியடையாது அபிவிருத்திகளை நாம் பெற்றெடுப்பதே நீண்டகால பயனைக்கொடுக்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழர்களாக எங்கள் அரசியல் உரிமைகளுடன், அபிவிருத்தியையும் பெற்றால் மாத்திரமே இலங்கைத்தீவில் ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ முடியும்...

சவால்களுக்கு மத்தியில் இந்து தேசிய பாடசாலை உருவாக்கப்பட்டது:மனோ (காணொளி இணைப்பு)

சட்டதிட்டங்களை வளைத்தே கம்பஹாவில் புதிய இந்து தேசிய பாடசாலை உருவாக்கப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தில் முதலாவது தமிழ் இந்து தேசியப் பாடசாலையை அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு,உரையாற்றும்போதே அவர்...

ஜ.தே.கவின் ஆட்சிக்காலத்தில் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள்! (காணொளி இணைப்பு)

ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தின்போதே, கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தில் முதலாவது தமிழ் இந்து தேசியப் பாடசாலையை அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வில்...

Recent Posts