Wednesday, March 18, 2026

பாராளுமன்றில் இரா.சம்பந்தன் ஆவேசம்!

பிரிக்கப்படாத ஒற்றுமைப்பட்ட இலங்கைக்குள் வாழ, உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கேள்வி எழுப்பி,...

ராஜபக்ஷ முக்கியமல்ல நாட்டின் எதிர்காலம் தான் முக்கியம்-மஹிந்த

எந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் என்பது முக்கியமல்ல. நாட்டின் எதிர்கால நலன் கருதி யார் சிறந்த கொள்கைத்திட்டங்களுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார்களோ அவர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அத்துடன்...

மரக்கறி மற்றும் பழ விற்பனை மத்திய நிலையம் பிரதமரால் திறப்பு

30 மில்லியன் ரூபா செலவில் அநுராதபுரம், நாச்சதுவவில் அமைக்கப்பட்ட மரக்கறி மற்றும் பழ விற்பனை மத்திய நிலையத்தின் திறப்பு நிகழ்வு இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் கருத்து...

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க ஒக்டோபர் வரை தடை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான வழக்கை  நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தில்  விசாரணை செய்வதற்கு உயர்நீதிமன்றம்  தடை விதித்துள்ளது. டீஏ ராஜபக்ச அருங்காட்சியகம் தொடர்பான வழக்கை ஒக்டோபர் முதலாம் திகதி வரை நிரந்தர...

முதலில் மாகாண சபை தேர்தல் நடக்கும் -சு.க.முடிவு

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஆலோசனை ஒன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று ...

வடக்கு ஆளுநரை சந்தித்த ஐ.நா விசேட பிரதிநிதி!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐநா சமாதான சபையின் விசேட பிரதிநிதி கிளெமென்ட் நைலெட்சோசி வோல் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது,...

அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை : அடுத்த மாதம் அறிவிப்பு

மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, இலங்கை மத்திய வாங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிப்பது குறித்த தீர்மானம், அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது. அந்த வகையில்...

ஸ்மார்ட் லாம்ப் போலுக்கு எதிராக நீதிப் பேராணை மனுத்தாக்கல்

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஸ்மார்ட் லாம்ப் போல் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், நீதிப் பேராணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த, 34...

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

சுங்க சட்டங்களை மீறி கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகள், பிரித்தானியாவில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று தொடர்புபட்டுள்ளதாகக் கூறி, அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, இன்று...

அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்துடன், 50 ரூபா மேலதிக கொடுப்பனவை இணைக்குமாறு வலியுறுத்தி, நுவரெலியா ஹட்டனில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம், இன்று பிற்பகல் 3.00 மணியளவில், ஹட்டன் நகரில், மணிக்கூட்டு கோபுரத்திற்கு...

Recent Posts