மூகாம்பிகையை வழிபட்ட ரணில்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியா மூகாம்பிகை ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள...
பணிப்புறக்கணிப்புக்கு எதிராக இ.போ.ச தயார் நிலையில்
இன்று 2 மணிக்கு புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டால், மேலதிக பேருந்து சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்காக 800 மேலதிக பேருந்து சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு...
மாவட்ட, பிரதேச நிர்வாகங்கள் பலப்படுத்தப்படுகின்றன!
மக்களுக்கு வினைத்திறனான சேவை கிடைக்கும் வகையில், மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்து...
முஸ்லிம் திருமணம் திருத்தப்பட்டது!
முஸ்லிம் திருமணம், விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய காரணங்களை உள்ளடக்கிய யோசனையை நீதிமன்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்க முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இன்றைய தினம் இந்த யோசனைகள்...
வைத்திய கலாநிதி கோபி சங்கர், வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் தலைவராக நியமனம்
வடக்கு மாகாணத்தின் வீதி பாதுகாப்பு சபையின் தலைவராக வைத்திய கலாநிதி கோபி சங்கர்,வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில், நேற்று ஆளுநர்...
தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்கிறது!
தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது.
தபால் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால், தமது தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தபால் அமைச்சருடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது...
சனத்தொகை வீதத்தை சமநிலையில் பேணவேண்டும்:எஸ்.பி.திஸ்ஸாநாயக்க
இலங்கையில் சனத்தொகை வீதசாரத்தினை சமநிலையில் பேணுவது அவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது மாறிவரும் இன, மத அடிப்படையிலான மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்....
மக்களை பயம் காட்ட அமெரிக்காவை பயன்படுத்துகிறார்கள் : துஸார இந்துனில்
மக்களின் காணிகளை அபகரித்துக் கொள்ள, அமெரிக்கா முயற்சித்து வருவதாக ஒரு சிலரால் வெளியிடப்படுகின்ற கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை என, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துஸார இந்துனில் தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில்...
இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்கள் கையளிப்பு!(படங்கள் இணைப்பு)
ஜப்பான் - இலங்கை நட்புறவு அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரு தீயணைப்பு வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் – இலங்கை நட்புறவு அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரூபா 151 மில்லியன்கள் பெறுமதியான இரு தீயணைப்பு...
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு சாத்தியம்!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன்று மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...





