மலையகம் மற்றும் வடக்கை இணைத்து உருவானது புதிய கூட்டணி!!
மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த கூட்டணி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அமைப்பதற்கான...
ஷரியா பல்கலைக்கழகத்தினை இராணுவத்தின் கல்லூரியாக மாற்றம் வேண்டும் – அத்துரலிய தேரர்
ஷரியா பல்கலைக்கழகத்தினை அரசாங்கம் சுவீகரித்து இராணுவத்தின் தொழில்நுட்ப கல்லூரியாக மாற்றம் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள அவரது விகாரையில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்...
முல்லை நீராவியடியில் தென்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்!
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதி சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.(சி)
...
பாராளுமன்ற செலவு குறித்து சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும் : ரத்நாயக்க
பாராளுமன்றத்தில் உணவு மற்றும் தேனீர் போன்ற செலவு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 உறுப்பினர்கள் மாத்திரம் செலவு செய்யபடுவதில்லை என்பதை சபாநாயகர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை : அடுத்த மாதம் அறிவிப்பு
மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, இலங்கை மத்திய வாங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிப்பது குறித்த தீர்மானம், அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது.
அந்த வகையில்...
இலங்கையின் பிரதான கலாச்சார உரிமை பௌத்தம் : மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை
பௌத்த மதத்தை, இலங்கை நாட்டின் பிரதான கலாசார உரிமையாக பார்க்கின்றேன் என, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில், தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு,...
முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணிநேர விசாரணை!!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 9 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் நேற்று (16) 9 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள்...
ரக்னா லங்கா தலைவர் விளக்கமறியலில்
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 19ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான...
கன்னியா விவகாரம் : மேல்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நான்கு கட்டளைகள்!
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்து நிர்வகிக்க வேண்டுமென திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அத்துடன், கன்னியா பிள்ளையார் ஆலயத்தில், விகாரை...
ராஜபக்ச குடும்பத்துக்காக 19 ஆவது திருத்தத்தில் மாற்றம் : ராஜபக்ச
இனத்தையும், நாட்டையும் நேசிக்கின்ற ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோம் என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை – தங்காலை பிரதேசத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆசன அங்குரார்ப்பண நிகழ்வு, எதிர்கட்சித்...





