விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் கோட்டாபய ஆஜர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகின்றது .
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு, கொழும்பு...
ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை காணப்படுகின்றது – ரட்ணஜீவன்கூல்
மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படாத கலபொடஅத்த ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை நாட்டில் காணப்படுவதாக தெரிவித்துள்ள பேராசிரியர் ரட்ணஜீவன்கூல் இது ஜனநாயகமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் மாவட்ட தேர்தல் செயலகத்தினை புதிதாக அமைப்பதற்கான...
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதத்திற்கு
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள...
அனுராதபுரத்தில் விபத்து:மூவர் பலி! (காணொளி இணைப்பு)
அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அனுராதபுரம் - தம்புத்தேகம வீதியின் மொரகொட சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் பெண்கள் மூவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கல்நேவ பிரதேசத்தை...
முஸ்லிம் இளைஞர்களுக்கு பிணை வழங்காதீர்கள் : அத்துரலிய தேரர்
கைது செய்த முஸ்லிம் இளைஞர்களுக்கு நன்னடத்தை புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்திருத்தப் பயிற்சி வழங்காமல் பிணையில் செல்ல அனுமதிக்கக்கூடாது என, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு...
பாணின் விலை 05 ரூபாவால் அதிகரிப்பு!
பாண் இறாத்தல் ஒன்றின் விலையை இன்று நள்ளிரவு முதல் 05 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 8 இனால்...
அவசரகால சட்டத்தை நீடிக்கும் விவாதம் பாராளுமன்றில்!
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான அங்கீகாரத்தை பாராளுமன்றத்தில் பெறுவதற்கான விவாதம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு விவாதம் ஆரம்பமாகி இரவு வரை நடைபெறவுள்ளது.
ஏற்கனவே அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத...
முஸ்லிம் சமூகத்தை, எமது அரசாங்கமே பாதுகாத்தது : மஹிந்த
முஸ்லிம் சமூகத்தை, தமது அரசாங்கமே அக்கறையுடன் பாதுகாத்து வந்ததாக, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருடன் கலந்துரையாடலை நடத்திய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அடுத்தகட்ட...
கதிர்காம கந்தனின் தீர்த்தோற்சவம் நிறைவு (காணொளி இணைப்பு)
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தனுடைய ஆடி மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று மாணிக்க கங்கையில் இடம்பெற்றது.
தீர்த்தோற்சவத்தில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
கதிர்காமம் கந்தனுடைய ஆடி மகோற்சவம் கடந்த 03ம் திகதி பஸ்நாயக்க நிலமை...
மொழிகளை கற்பதன் மூலமே நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படும்!(காணொளி இணைப்பு)
நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளை பேசும் இரு தரப்பும் இரண்டு மொழிகளையும் கற்க வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளை பேசும்...






