Saturday, January 24, 2026
Home தேசியச்செய்திகள்

தேசியச்செய்திகள்

இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் நாளை!!

சந்திரகிரகணம் நாளை பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என...

புதிய முஸ்லீம் தலைவர்களை உருவாக்குவேன்-மஹிந்த சூளுரை

புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்கப்போவதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமது கட்சியில் புதிய...

முஸ்லிம்களுக்கு தங்கொட்டுவை சந்தையில் வியாபாரம் செய்ய தடை!!

வென்னப்புவ பிரதேச சபைக்கு உட்பட்ட தங்கொட்டுவை வாராந்த சந்தையில் முஸ்லிம்கள், வியாபாரம் செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு குறித்த சந்தைக்கு முஸ்லிம் வியாபாரிகள் வருவதற்கு மக்களும், வர்த்தக சங்க...

மலையக உதவிய ஆசிரியர்கள் தொடர்பாக புதிய அமைச்சரவை பாத்திரம் சமர்ப்பிக்கப்படும்- எம். திலகராஜ்

மலையக ஆசிரிய உதவியாளர்களின் சேவைத்தரம் மற்றும் சம்பளத்திட்டம் தொடர்பாக மேலதிக அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு கல்வி அமைச்சு உறுதி அளித்துள்ளதாக நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின்...

மீண்டும் அமைச்சு பதவியில் இருந்து விலகத்தயார்-கபீர் ஹசீம்

அண்மையில் அமைச்சு பதவி கைவிட்டதை போல் மீண்டும் எந்தவொரு சந்தர்பத்திலும் பதவியை கைவிட தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார். மாவனெல்ல கல்கந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

முஸ்லிம்களுக்கு வியாபாரம் செய்ய தடைவிதித்த பி.ச.தலைவர் நீதிமன்றில்

வென்னப்புவை பிரதேச சபையின் தலைவர் சுசந்த பெரேராவை எதிர்வரும் 28 ஆம் திகதி மாரவில நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம்...

உள்ளுராட்சி மன்றங்களிடம் றைமாஸ் மீடியா நிறுவனம் சரணாகதி!

உள்ளுராட்சி மன்றங்களிடம் றைமாஸ் மீடியா நிறுவனம் சரணடைந்து, உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளில் நாட்டப்படும் கேபிள் கம்பங்களுக்கு, வீதி ஆளுகை திணைக்களத்தின் அனுமதியுடன், உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற எல்லைகளிற்குள்...

சந்திரிகாவுடன் புதிய கூட்டணி!

முன்னாள் ஜனதிபதி சந்திரிகா அம்மையாருடன் புதிய அரசியல் பயணம் ஒன்றை ஆரம்பிக்க விருப்பதாக ஸ்ரீ.ல.சு.க அதிர்ப்தி குழுவினர் தெரிவித்துள்ளனர் ஸ்ரீ.ல.சு.க அதிரப்தி குழுவின் ஏற்பாட்டாளர் டிலான் வீரகோன் இதனை தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் செயல்களை எதிர்த்து இந்த...

நான்கு பேருக்கு விரைவில் மரணதண்டனை-ஜனாதிபதி கையொப்பம்!

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். ஏற்கனவே...

தாக்குதலுடன் தொடர்பு இல்லாவிட்டால் விடுதலை செய்யுங்கள்-ஜனாதிபதி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத செயலுடன் தொடர்பில்லாவிட்டால் அவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளார். உயிர்த்த  ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறிய குற்றங்களுக்காக...

Recent Posts