அரசியலமைப்புக் குறித்துப் பேசிப் பலனில்லை-மஹிந்த
நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட்டு, புதிய அரசு ஒன்று உருவாகும் சூழல் நெருங்கிய இவ்வேளையில், அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் நாம் பேசுவது பலனளிக்கப்பேவாதில்லை என்றும், அமையபோகும் புதிய அரசில்தான் இதனை முன்னெடுத்துச் செல்ல...
மலையக உதவிய ஆசிரியர்கள் தொடர்பாக புதிய அமைச்சரவை பாத்திரம் சமர்ப்பிக்கப்படும்- எம். திலகராஜ்
மலையக ஆசிரிய உதவியாளர்களின் சேவைத்தரம் மற்றும் சம்பளத்திட்டம் தொடர்பாக மேலதிக அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு கல்வி அமைச்சு உறுதி அளித்துள்ளதாக நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின்...
அமைச்சு பதவி திருத்தம்
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கீழ் இயங்கும் பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சானது, பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சாக மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை,...
அம்பாறையில் வெளிவாரி பட்டதாரிகள் பாதிப்பு!(படங்கள் இணைப்பு)
வேலைவாய்ப்பு விடயத்தில் அம்பாறை மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நற்பிட்டிமுனை பகுதியில் அமைந்துள்ள...
அமெரிக்க குடியுரிமையை நீக்கிய கோட்டா!
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதற்கட்டமாக அமெரிக்க குடியுரிமையை நீக்கும் பணிகளை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமை நீங்கியதற்கான ஆவணங்களை பெரும்பாலும் அடுத்த மாதம்...
குளியாபிட்டிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்!
குருநாகல் குளியாப்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், காயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர்மீது, வானொன்றில் சென்ற குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார்...
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்!
புதிய அரசியலமைப்பு தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நேற்று பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ளது.
நாடாளுமன்றின் சபை அமர்வுகள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி...
மாவட்ட, பிரதேச நிர்வாகங்கள் பலப்படுத்தப்படுகின்றன!
மக்களுக்கு வினைத்திறனான சேவை கிடைக்கும் வகையில், மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்து...
பொதுஜன பெரமுன 10 கட்சிகளுடன் ஒப்பந்தம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 10 அரசியல் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விஜயராமயில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து இன்று காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா...
விவசாயிகளுக்கு கடன் உதவி!
விவசாய துறை தொழில் முயற்சியாளர்களுக்கு, அரசாங்கத்தின் என்டர்பிரைஸ் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ரன்அஸ்வென்ன கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் இதுவாகும்.
இக்கடன் திட்டம் 3...








