அத்துரலிய ரத்ன தேரரிடம், வாக்குமூலத்தை பதிவுசெய்ய தயாராகும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்.
நான்கு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரிடம், வாக்குமூலத்தை பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தயாராகி வருகிறது.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் தொடர்பாக சுமத்திய குற்றச்சாட்டு...
நல்லிணக்கத்தினை கட்டியெழுப்ப அமைக்கப்பட்ட பாராளுமன்ற குழு கூடியது
ஏப்பில் 21ம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதலினை அடுத்து இனங்களுக்கு இடையில் சீர்குலைந்துள்ள நல்லிணகத்தினை எதிர்காலத்தில் மீளக்கட்டியெழுப்புவதற்காக அமைக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு கூட்டம் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
விசேட குழுவின்...
ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை காணப்படுகின்றது – ரட்ணஜீவன்கூல்
மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படாத கலபொடஅத்த ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை நாட்டில் காணப்படுவதாக தெரிவித்துள்ள பேராசிரியர் ரட்ணஜீவன்கூல் இது ஜனநாயகமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் மாவட்ட தேர்தல் செயலகத்தினை புதிதாக அமைப்பதற்கான...
நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பயந்து பதவியை இராஜினாமா செய்யவில்லை-ரிஷாட் பதியுதீன் !
பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பயந்து அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்
செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர...
சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்ட ரத்ன தேரர்!
கண்டி போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று காலை சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்
அத்துரலிய ரத்ன தேரரின் உடல்நிலை...
மங்கள, ராஜித, சத்துர விகாரைக்குள் உள்நுழையத் தடை
அமைச்சர்களான மங்களசமரவீர ராஜித சேனாராட்ண பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரட்ண ஆகியோர் ஹம்பகா மாவட்டத்தின் விகாரைகளுக்குள் உள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளதாக ஹம்பகா பௌத்த தேரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஹம்பகா பௌத்த தேரர்கள் சங்கம்...
தெரிவுக்குழு அமர்வு : நேரடி ஒளிபரப்புக்குத் தடை
பாராளுமன்றத் தெரிவுக் குழு அமர்வை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்புச் செய்ய முடியாது என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக பாராளுமன்றத் தெரிவுக் குழு அமர்வை நேரடி ஒளிபரப்புச் செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் தரப்பின்...
முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள விசேட குழு
முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
றிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் தொடர்பாக முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான 3 பேர் கொண்ட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இன்று...
மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம்.
மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண ஆளுநராக கொழும்பு மாநகரின் முன்னாள் முதல்வரான ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இறுதியாக ஏ.ஜே.எம்.முஸம்மில் மலேசியாவிற்கான தூதுவராகப் பணியாற்றியிருந்த நிலையில், தற்போது மேல்மாகாண...
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்!!
தங்களுடைய பிள்ளைகள், காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தால் அல்லது காய்ச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்” என தென்மாகாண கல்வியமைச்சர் சந்திமா ரசபுத்ரா, பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.








