ஷரியா பல்கலைக்கழகத்தினை இராணுவத்தின் கல்லூரியாக மாற்றம் வேண்டும் – அத்துரலிய தேரர்
ஷரியா பல்கலைக்கழகத்தினை அரசாங்கம் சுவீகரித்து இராணுவத்தின் தொழில்நுட்ப கல்லூரியாக மாற்றம் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள அவரது விகாரையில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்...
வீதி ஒழுங்குச் சட்டம் கடுமையாக அமுல்!
நாட்டின் அனைத்து நகரங்களிலும் இன்று முதல் வீதி ஒழுங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதிகளின் வாகன நெருக்கடி மற்றும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப்...
பதில் அமைச்சர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்! (காணொளி இணைப்பு)
அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் அமைச்சுப்பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் 3 அமைச்சுப்பதவிகளுக்கு இன்று பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதி...
விபத்தால் எதிர்ப்பு போராட்டம் ஏ9 வீதி தற்காலிகமாக மூடல்
திப்பட்டுவாவ கெக்கிராவ பிரதேசத்தில் டிரக் வண்டி ஒன்று மோதி எற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்தை ஏற்படுத்திய டிரக் வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்நிலையில் திப்பட்டுவாவ, கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9...
லங்கா சமசமாய கட்சியின் ஆலோசனை அறிக்கை எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பு.
நாட்டில் ஐக்கியத்துடன் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையினை லங்கா சமசமாய கட்சி எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளித்துள்ளது.
லங்கா சமசமாய கட்சி உறுப்பினர்கள் கூடி நாட்டில் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள்...
தேசிய தோட்ட முகாமைத்துவ நிலையத்தின் வருடாந்த விருது விழா
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின், தேசிய தோட்ட முகாமைத்துவ நிலையத்தின் வருடாந்த விருது விழா - 2019, இன்று நடைபெற்றது.
இலங்கையில், தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகம், 1979 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை போட்டியிடுமாறு கோரி, மனுவொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை மீண்டும் போட்டியிடுமாறு, ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், இந்த மனுவை...
தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில்லை – பூஜித தெரிவிப்பு
தேசிய பாதுகாப்பு கூட்டங்களுக்கு சமூகமளிக்க தேவை இல்லை என ஜனாதிபதி கூறியதாக பாதுகாப்பு செயலர் என்னிடம் தெரிவித்தார் என்று கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஏப்பில் 21ம் திகதி...
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் பூஜித, கேமசிறி இன்று வாக்குமூலம்
ஏப்பிரல் 21ம் திகதி குண்டுத் தாக்குதலினை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பான காரணங்களை அறிந்து கொள்வதற்க்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கேமசிறி...
கண்டி வைத்தியசாலையிலிருந்து அத்துரலிய ரத்தின தேரர் வெளியேறினார்.
கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் வைத்தியசாலையிலிருந்து இன்று நண்பகல் வெளியேறியுள்ளார்.
உடல்நிலை தேறியதனை அடுத்து அவர் இன்று காலை பிக்குகள் விடுதிக்கு மாற்றப்பட்டதாகவும் ஆயினும் அத்துரலிய ரத்தின தேரர்...








