ரஞ்சனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்-சட்டமா அதிபருக்கு கட்டளை
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு கட்டளை வழங்கியுள்ளது.
அவருக்கு எதிராக ஒருமாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உச்ச...
நாட்டில் தீவிரவாதம் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ச
எந்த வகையிலும் தீவிரவாதம் மீண்டும் நாட்டில் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் , இன்று விசேட அறிவிப்பொன்றையும் வெளியிட்டுள்ளார்.
முஸ்லீம் அமைச்சர்கள் இராஜினாமா காரணமாக,...
சஹாரானுடன் பிரபல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்புண்டு : அசாத் சாலி
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மாத்திரமன்றி, மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும், பயங்கரவாதி மொஹமட் சஹாரானுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டனர் என, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
தவ்ஹீத்...
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் – பந்துல குணவர்தன
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவியில் இருந்திருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் இது வரையான பிரச்சினைகள் எழுந்திருக்காது என, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானார் அசாத் சாலி
மேல் மாகாண சபை முன்னாள் ஆளுர் அசாத் சாலி, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன், தற்பொழுது முன்னிலையாகியுள்ளார்.
நாட்டில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற...
இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் – மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு
அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மகாநாயக தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு, தற்போது கண்டியில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட, தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்குப்...
முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப கட்டணம் அதிகரிப்பு !
பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து மீற்றர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க சுயத்தொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது.
பெற்றோல் விலை மூன்று ரூபாவினால் அதிகரித்ததை அடுத்தே...
தீவிரவாதத்தை சில நாட்களில் ஒழிக்க முடியாது- சரத் பொன்சேகா
சிலர் கூறுவது போன்று தீவிரவாதத்தை சில நாட்களில் ஒழிக்க முடியாது எனவும் அவ்வாறு யாராவது தெரிவிப்பாறாயின் அவர் முட்டாள் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...
அசாத் சாலி மற்றும் ரிஸ்வி முப்தி இன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில்!
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இன்றையதினம் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி...
விசாரணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு !
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட, மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை, இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால...








