Tuesday, March 17, 2026

கூட்டமைப்பிற்கு தகுதியில்லை : சங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திலிருந்து இராஜினாமா செய்ய வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக விழுமிங்களை மீறிச் செயற்பட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்திலிருப்பதற்கு தகுதி கிடையாது என,...

தமிழ் மக்களுக்கு உதவி செய்ய மோடி தயார் : செல்வம்

தமிழ் நாட்டை அரசியல் ரீதியாக கையாள்வதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய தவறிழைத்துள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று, வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைச்...

பயங்கரவாதத்தின் கோரமுகத்தை கொழும்பில் பார்த்தேன் : மோடி

பல அப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கை பயணத்தின் போது பார்த்ததாக, கிர்கிஸ்தான் தலைநகர் கிஸ்கெக் நகரில் நடந்த ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தின்...

கோட்டாபயவின் மீளாய்வு மனு ஒத்திவைப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. அசல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் மனு அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது வழக்கை...

பொலிஸ் ஊடக பேச்சாளர் விடுத்துள்ள அறிவித்தல்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இதுவரையில் கைது செய்யப்பட்ட 102 பேரில் 77 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும் 25 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தொடர்ந்து தடுத்து வைத்து...

ஹிஸ்புல்லா ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதி ஆணைக்குழுவில் தற்சமயம் முன்னிலையாகியுள்ளார் மட்டக்களப்பு புனானை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் 2015 முதல் 2018 ஆண்டு வரை இடம்பெற்ற...

மொஹமட் மில்ஹான் டுபாயில் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். மொஹமட் மில்ஹான் என்ற நபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர். கைது செய்யப்பட்டவர்கள்...

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்!

நாட்டின் வட அரைப்பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் அடுத்த சில நாட்களில் மேலும் சிறிது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய,மேல்,தென்,...

முஸ்லிம்களின் இராஜினாமா தவறான முன்னுதாரணம் : துமிந்த

இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை பிளவுபடுத்துகின்ற கருத்துக்களை வெளியிடுவதை, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தவிர்த்துக் கொள்ள வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்...

ஜனாதிபதி – பிரதமர் பிரச்சினை விரைவில் தீரும் : அமரவீர

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்டு வரும் அமைச்சரவைக் கூட்டம், அடுத்த வாரம் நடைபெறும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.   இன்று, கொழும்பில்...

Recent Posts