அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமனம் (படங்கள் இணைப்பு)
மட்டக்களப்பில் அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சத்துருகொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இப் பதவிக்கு நேர்முகப் பரீட்சை நடைபெற்று நீண்டகால இழுபறிக்கு மத்தியில்...
இலங்கைப் படை இந்தியாவிற்கும் – இந்தியப் படை இலங்கைக்கும் சுற்றுலாப் பயணம்.
இலங்கை மற்றும் இந்திய படைகளுக்கு இடையில் நல்லிணக்கம் ஒன்றினை உருவாக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கும் இலங்கைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்தோர் இந்தியாவிற்கும் பரஸ்பர விஜயம் ஒன்றினை செய்துள்ளனர்.
இந்த விஜயம்...
ஜனாதிபதி நாடு திரும்பினார்.
தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்தார்.
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த 5வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே மூன்று நாட்கள்...
மீண்டும் சுதந்திரம் இல்லாமல் போயுள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச
கடந்த பத்துவருடமாக நாம் அனுபவித்துவந்த சுதந்திரம் மீண்டும் இல்லாமல் போயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலையில் புதிதாக அமைக்கப்பட்ட விகாரை ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எமது...
மரையை வேட்டையாடிய ஐவர் கைது!
சிவனொளிபாதமலை வனபகுதியில் மரையை வேட்டையாடிய சந்தேக நபர்கள் ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சிவனொளிபாதமலை வனபகுதியில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடம்...
நீராவியடி பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகைகள் அகற்றல்!
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்த, இரு மத பெயர்ப்பலகைகளும், இன்று அகற்றப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில், செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில், சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைத்து, குருகந்த ரஜமகா...
அஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரிடம் விசாரணை!
சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை அழைத்து வரப்பட்ட, அஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரிடம், கொழும்பு, கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
ஹிஸ்புல்லா மூன்றரை மணிநேர வாக்குமூலம்!
சவூதி அரேபியாவின் சட்டமான ஷர்யா சட்டத்தை, இலங்கையில் அரேபிய மொழிப் பல்கலைக்கழகம் அமைத்து கற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்,...
இலங்கை – தஜிகிஸ்தான் ஜனாதிபதி சந்திப்பு !
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று தஜிகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிஷ்சேக்கில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இடம்பெற்று வருகின்றது.
இதில் பங்கேற்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த...
அரசியல் தலைமைகள் மக்களுக்காக செயற்பட வேண்டும் : டிலான்
அரசியல் தலைமைகளில் இருப்பவர்கள், போட்டிகளை விடுத்து, மக்களுக்காக செயற்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்து பௌத்த கலாசார பேரவையின் மூலமாக, இந்து...








