Wednesday, March 18, 2026

ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு ஹக்கீம் பதிலளிக்க வேண்டும்

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பாராளுமன்ற தெரிவு குழுவில் குறிப்பிட்டபோது தெரிவு குழுவின் உறுப்பினர்கள் எவரும் கேள்வியெழுப்பவில்லை என்று பாராளுமன்ற...

இனவாதிகளால் தீர்வு முயற்சி குழம்பிப்போயுள்ளது:எஸ்.சிவமோகன் (காணொளி இணைப்பு)

நல்லாட்சி அரசில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய தீர்வு இனவாதிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய தீர்வு இனவாதிகளின் செயற்பாடுகளால்தான் தூர எறியப்பட்டதாக பாராளுமன்ற...

ஜனாதிபதி உண்மைகளைப் புரிந்துமுடிகளை எடுக்க வேண்டும்:ஞா.ஸ்ரீநேசன் (காணொளி இணைப்பு)

ஜனாதிபதியின் சில முடிவுகள் பாதகமான விளைவுகளையே தருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உணர்ச்சிகரமாக எடுக்கும் முடிவுகள் பாதகமான விளைவுகளையே தருவதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் அண்மைய நடவடிக்கைகளை ஜனாதிபதி...

பெரும்பாலான மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர் : ஜி.எல்.பீரிஸ்!

அரசாங்கம் மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிசாளர் போராசியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று, பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு...

ரணில் தலைமையில் விசேட கூட்டம் !

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்று விசேட கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அலரிமாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில், அமைச்சர்களான மங்கள சமரவீர, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி...

ஆட்சி மாற்றத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர் : பா உ ரோஹித அபேகுணவர்தன

நாட்டு மக்கள் மீது அக்கறை கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சி, அழிவை நோக்கி நகர்கின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

சீன – இலங்கை நட்புறவு வைத்தியாசாலைக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

தெற்காசியாவில் மிகப்பெரும் சிறுநீரக வைத்தியசாலையாக, பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டு வரும், சீன – இலங்கை நட்புறவு தேசிய விசேட வைத்தியாசாலையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று பார்வையிட்டார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 2015...

இலங்கையின் முதலாவது செய்மதி-சற்று முன்னர் விண்வெளியில்

இலங்கையின் முதலாவது செய்மதியான இராவணா - 1 விண்வெளியில் சற்று முன்னர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையை சேர்ந்த இரண்டு தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 18...

றிசாட் மீதான குற்றம் தொடர்பில் எவ்.சி.ஐ.டி யில் உதய கம்மன்வில வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்வில நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார். கடந்தவாரம் பொலிஸ் தலமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட முறைப்பாட்டுப் பிரிவில்...

இலங்கை இராணுவத்தில் இன,மத வேறுபாடுகள் இல்லை-இராணுவ தளபதி

இலங்கை இராணுவத்தில் இன, மத வேறுபாடுகள் இல்லை என இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மஹரகம அபேக்ஸா வைத்திசாலைக்கு இன்று காலை இராணுவத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு இஸ்கேனர்களை வழங்கிவைக்கும் நிகழ்வில்...

Recent Posts