50 ரூபா இன்னும் வழங்கப்பட வில்லை-வடிவேல் சுரேஷ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட 50 ரூபா மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் அமைச்சர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்
பாராளுமன்றில் இன்று விவாதத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்...
14 துறைகளின் கீழ் இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!
இலங்கையர்களுக்கு 14 துறைகளின் கீழ் ஜப்பானில் தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தமொன்று நாளைய தினம் கைச்சாத்திடப்படவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஜப்பானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்குமிடையில் ஜப்பானில் வைத்து இந்த புரிந்துணர்வு...
57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கு வாகன கொள்வனவுக்காகவும், அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவின் உத்தியோகபூர்வ வீட்டை திருத்தும் பணிக்காகவும் 57.54 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்க சட்ட மூலம் முன்வைப்பு.(சே)
இன்று காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னிலை
கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு சற்றுமுன்னர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியுள்ளது.
தற்போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
இதேவேளை காத்தான்குடி பொலிஸ்...
புகையிரத பணிப்புறக்கணிப்பு!
புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள் நாளை நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
சம்பளம் உட்பட பல பிரச்சினைகளை தொடர்பில் இப் பணிபுறக்கணிப்பு முன்னெக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)
600 கடிதங்கள் வைத்திருந்தவர்களுக்கு பிணை
600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் பிரிவில்...
மலையக வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! (படங்கள் இணைப்பு)
மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின உறுதியளித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தனவை, நேற்றைய தினம் தேசிய மக்கள் பேரவையினர் சந்தித்து...
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தும் வரை அமைச்சரவை கூட்டத்தை நடாத்த மாட்டேன்...
முஸ்லீம் எம்.பி.க்களின் விசேட கூட்டம் இன்று
பதவி விலகிய முஸ்லிம் எம்.பி.க்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் கூடி அடுத்தகட்டமாக எவ்வாறான நகர்வை முன்னெடுப்பது என்பது தொடர்பில் ஆராயவுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட இருந்த ஆபத்தைத்...
தெரிவுக்குழு சபாநாயகரை சந்திக்கின்றது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழு சபாநாயகர் கரு ஜெயசூரியவை இன்றைய தினம் சந்திக்க உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சி வழங்குவதற்காக அழைக்கப்பட்ட பல அதிகாரிகள், ஜனாதிபதியின்...








