Friday, March 20, 2026

கல்முனை போராட்டம் இனத்திற்கு எதிரானது அல்ல – ரண்முத்துகல சங்கரத்ன தேரர்

கல்முனை போராட்டம் இனத்திற்கு எதிரானது அல்ல என கல்முனை சுபத்திராம ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இது வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரியே தாங்கள் போராட்டத்தினை நடாத்திவருவதாக தெரிவித்த அவர்...

Update-புகையிரத பணிப்புறக்கணிப்பு நாளை 2 மணிவரை ஒத்திவைப்பு

இன்று நள்ளிரவில் இருந்து முன்னெடுக்கப்படவிருந்த புகையிரத பணிப்புறக்கணிப்பு நாளை மாலை 2 மணிவரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பப்படுகின்றது உரிய முடிவு கிடைக்காவிடில் நாளை 2 மணியில் இருந்து பணிப்புறக்கணிப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

வைத்தியர் சாபி தொடர்பில் 758 பேரிடம் வாக்குமூலம்

குருணாகல் வைத்தியர் சாபி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர்களில் 601 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள...

Breaking-மீண்டும் பதவியேற்ற முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். ஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள்,...

மீண்டும் இன்று கூடவுள்ளது தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று மாலை 02 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பிமல் மாலிக், பன்னா ஸ்மாயில் மற்றும் பொலிஸ் பக்ருதீன் ஆகியோரிடம், தேசிய புலனாய்வுப் பிரிவின்...

மரம் வெட்டும் இயந்திரங்களுக்கு தடை

மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்ற வாள்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளது .(சே)

இன்று நள்ளிரவில் இருந்து புகையிரதம் இல்லை!

புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்துறை தொழிற்சங்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(சே)

அரசின் பொருளாதார திட்டத்திற்கு சர்வதேசம் பாராட்டு-நிதி அமைச்சர்

சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ள நாட்டின் அபிவிருத்திற்கான பல திட்டங்கள் சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அரசாங்கம் முன்வைத்த சமூக, வர்த்தக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட 2025 வளமிக்க நாடு...

கல்முனைப் போராட்டம் தொடர்கிறது!

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவினை தரம் உயர்த்துமாறு கோரி பிரதேச செயலகம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பல்வேறு அரசியல் பிரமுகர்களும், மதத்தலைவர்களும் சந்தித்து வருகின்றனர். மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில்...

19ஆவது அரசியல் சீர்திருத்தத்தால் நாட்டில் சிக்கல்-லக்ஷ்மன் யாப்பா

அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தம் நாட்டில் பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இது பாராளுமன்றத்திற்கும், நிறைவேற்றதிகாரத்திற்கும் இடையிலான முரண்பாட்டை மேலும் உச்சநிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீலங்கா...

Recent Posts