மீண்டும் அமைச்சு பதவியில் இருந்து விலகத்தயார்-கபீர் ஹசீம்
அண்மையில் அமைச்சு பதவி கைவிட்டதை போல் மீண்டும் எந்தவொரு சந்தர்பத்திலும் பதவியை கைவிட தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.
மாவனெல்ல கல்கந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
50 அடி பள்ளத்தில் பாரஊர்தி பாய்ந்தது! (படங்கள் இணைப்பு)
நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பகுதியில் பாரஊர்தி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
டயகம பகுதியில் இருந்து கொழும்புக்கு தேயிலை தூள் ஏற்றி சென்ற பாரஊர்தி கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன பகுதியில் 50அடி...
நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி!
மலையகத்தில் பெய்துவரும் கடும் மழையால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன், நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியுள்ளது.
இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கடும் மழையால் நாவலபிட்டி பேருந்து தரிப்பிடத்திலிருந்து நாவலபிட்டி பொலிஸ் நிலையம் வரையில்,...
கல்முனை போராட்டத்திற்கு அத்துரலிய தேரர் ஆதரவு! (காணொளி இணைப்பு)
அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரிஇ 4 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அத்துரலிய ரத்தின தேரர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு தமிழ் உப...
கல்முனையில் உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது!
சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
கல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மதத்தலைவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும்...
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த எதிர்ப்பு! (படங்கள் இணைப்பு)
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசாங்கத்தை வலியுறுத்தி கல்முனை பொலிஸ் நிலைய வீதியில் முஸ்லிம் பிரதிநிதிகள் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரம்...
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் ஹர்த்தால்!
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தமிழ் பிரதேசங்களிலும் இன்று(20) ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாகவும்...
C.T.J.செயலாளர் அப்துல் ராசிக்கு அழைப்பு
சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிற்பகல் 2 மணிக்கு இந்த தெரிவுக் குழு கூடுகிறது.
அவருக்கு மேலதிமாக காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள...
வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு 27 ஆம் திகதி விசாரணை
வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலயலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
நுவரெலியாவில் விபத்து: இருவர் காயம்
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த கெப்வண்டியும் பத்தனை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த உந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தை அடுத்து ஊந்துருளியில் பயணித்த...








