சமுத்திர பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர்!
சமுத்திர பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.பீ.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சமுத்திர பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.பீ.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.
பேராசிரியர்...
ஒட்டுசுட்டானில் காணி பயன்பாடு தொடர்பான கூட்டம்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச சபையின் காணி பயன்பாடு தொடர்பான சங்க கூட்டம் ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர் இ.ரமேஷ; தலைமையில் நடைபெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற குறித்த கூட்டத்தில், பொது அமைப்புக்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு காணிகள்...
கல்முனையில் இன முரண்பாடு:அனந்தி (காணொளி இணைப்பு)
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தாமல் இருப்பது இன முரண்பாட்டையும் மக்கள் ஒடுக்கப்படும் நிலையையும் தோற்றுவித்துள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில்...
Breaking-புகையிரத பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவு
புகையிரத தொழிற்சங்கம் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பமாகவிருக்கின்றது
சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று ஆரம்பிக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.
எவ்வாறாயினும் இன்று...
தாக்குதலுடன் தொடர்பு இல்லாவிட்டால் விடுதலை செய்யுங்கள்-ஜனாதிபதி
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத செயலுடன் தொடர்பில்லாவிட்டால் அவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறிய குற்றங்களுக்காக...
கல்முனை மாநகர சபையில் ரத்ன தேரர் !
கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று கல்முனை மாநகர...
மீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிர்காலத்தில் ஐ.எஸ் அமைப்பால் அச்சுறுத்தல் ஏற்படுமென இந்தியப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியப் புலனாய்வு பிரிவு இந்தியாவின் பொலிஸ் பிரதானிகளுக்கு 3 கடிதங்கள் ஊடாக இது குறித்து தெரியப்படுத்தியுள்ளதாகவும் இந்திய...
கொழும்பில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!
கொழும்பில் சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.
22ஆம் திகதி காலை 09 மணிமுதல்...
கல்முனை வடக்கு தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது:மனோ
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆசனத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்ததில் எந்த பலனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையான பிரதேச...
பணிப்புறக்கணிப்புக்கு எதிராக இ.போ.ச தயார் நிலையில்
இன்று 2 மணிக்கு புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டால், மேலதிக பேருந்து சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்காக 800 மேலதிக பேருந்து சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு...








