இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் பணிப்புறக்கணிப்பு
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத பணியாளர்களின் வேலைநிறுத்தம் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட உள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திக்க தொடங்கொட இந்த...
அவசர காலச் சட்டம் நீடிப்பு
தற்போது நாட்டில் அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.(சே)
விமலுக்கு-ரிஷாத் பகிரங்க சவால்!!(video இணைப்பு)
தன்னைப்பற்றி தொடர்ச்சியாக கூறி வரும் குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நிரூபித்தால் அரசியலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலக தயார் எனவும் அவ்வாறு நிரூபிக்க தவறும் பட்சத்தில் விமல் வீரவன்ஸ...
கோட்டாவுக்கு யாழ் நீதிமன்றி அழைப்பாணை
யாழ்பாணத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
இதன்போது சாட்சியம் வழங்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தார்...
இன்று மாலை 10 புகையிரதங்கள் இயங்கும்:அசோக அபேசிங்க
புகையிரத பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை 7 புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்பட்டிருந்த அந்த ஏழு புகையிரதங்களுடன் மேலும் மூன்று புகையிரதங்கள் சேவையில்
இணைக்கப்பட்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இரவு...
புதிய முஸ்லீம் தலைவர்களை உருவாக்குவேன்-மஹிந்த சூளுரை
புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்கப்போவதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சியில் புதிய...
புகையிரத சேவைகள் முழுமையாக தடைப்பட்டது!
நேற்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தை அரம்பித்துள்ளன.
புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் சுமார் 45 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 ரயில் சேவைகள் இன்றைய...
பாலியல் சேஷ்டைகளுக்கு உச்சபட்ச தண்டனை:வடக்கு ஆளுநர் (காணொளி இணைப்பு)
வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தில் உள்ள உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில்...
ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தினை அரச உடமையாக்குமாறு விசாரணைக்குழு பரிந்துரை
கிழக்கு மாகாணத்தில் புனான பகுதியில் அமைக்கப்பட்ட ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தினை அவசரகாலச் சட்டவிதிகளின் கீழ் அரச உடமையாக்குமாறு பேராசிரியர் ஆஸ்மாரசிங்க தலமையில் அமைக்கப்பட்ட விசேட பாராளுமன்ற விசாரணைக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது.
விசாரணை அறிக்கையினை பாராளுமன்றத்தில் இன்று...
மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர்!
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக, இசுர தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது நியமனக் கடிதத்தை...








