Friday, March 20, 2026

ஒரு நாடு ஒரு ஆட்சி ஒரு நீதியை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் -ஞானசார தேரர்

ஒரு நாடு ஒரு ஆட்சி ஒரு நீதி என்பதை உருவாக்கி இந்த நாட்டை மாற்றிக் காட்டுவோம் அதற்காக கிறிஸ்தவ, தமிழ் அடிப்படை வாதத்தினை எதிர்க்கின்ற முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொள்ளவேண்டும்...

19வது அரசியலமைப்பு ரத்து செய்யக்கூடாது

19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ரத்து செய்யாமல் அதற்கு மேலதிகமாக சீர்திருத்தம் ஒன்றை இணைத்துக்கொள்வது மாத்திரமே தற்போது செய்யப்பட வேண்டும் எனவும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை...

அரசியலமைப்பின் 18 மற்றும் 19 பாரிய பிரச்சினை : ஜனாதிபதி

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் சர்வாதிகாரத்தையும், 19 ஆவது திருத்தம் நிலையற்ற அரசாங்கத்தையுமே ஏற்படுத்தியுள்ளதாகவும், இவ்விரு திருத்தங்களையும் முழுமையாக இரத்துச் செய்தால் மாத்திரமே, மக்கள் ஆணையை மதிக்கும் ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியும்...

கல்முனையில், முஸ்லிம்களின் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

அம்பாறை கல்முனை வடக்கு உப தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டாம் எனத் தெரிவித்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. கல்முனை வடக்க உப பிரதேச செயலகத்தை...

கல்முனை விவகாரம் : சங்கரி லண்டனில் இருந்து அறிக்கை

தமிழ் மக்களின் நியயமான கோரிக்கைகள் தொடர்பில் சிந்திக்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார். லண்டணில் இருந்து இன்று அனுப்பியுள்ள ஊடகச்...

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி!

  அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரிய மதகுருமார்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வலுசேர்க்கும் வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய...

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ISIS தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை!

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ISIS தலைவன் அபு பக்கர் அல் பக்டாடிக்கு அறிவிக்கப்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளது. தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ''தி ஹிந்து'' இந்த செய்தியை...

தெரிவுக்கு குழு விசாரணைக்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரை அழைக்க முடிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் படி ஜனாதிபதி,பிரதமர் மற்றும் சில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன பாரளுமன்ற விசேட தெரிவிக்குழுவில் உள்ள...

நாட்டில் புதிய கலாசாரம்! (காணொளி இணைப்பு)

பாராளுமன்றத்தினால் நீதிமன்றத்தினால் செய்ய முடியாததை ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக செய்யலாம் என சிலர் நினைத்துச் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மௌறூப் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 03 அமைப்புக்களை தடை செய்வது தொடர்பான...

கல்முனையில் போராட்டம் தொடர்கின்றது!

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை...

Recent Posts