Thursday, March 19, 2026

இலங்கை குறித்து மனித உரிமை ஆணையாளர் கவலை!

கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள், இலங்கையில் பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலெட் கவலை வெளியிட்டுள்ளார். இன்று, ஐக்கிய நாடுகள் சபையின் 41 ஆவது...

19 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்துக்கள் பொருத்தமற்றவை : ஜயம்பதி விக்ரமரட்ண

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூல வரைபை, எவ்வித மாற்றங்களுமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்திருந்தால், எவ்வித அரசியல் நெருக்கடிகளும் அரசியலமைப்பை மையப்படுத்தி ஏற்பட்டிருக்காது என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது குறிப்பிடும் கருத்துக்கள் பொருத்தமற்றமை...

மீண்டும் கூடுகின்றது பாராளுமன்றம்!

அவசரகால சட்ட நிலைமைகள் குறித்து, இரண்டு நாட்கள் விவாதம் நடத்த, இந்த வாரம் மீண்டும் பாராளுமன்ற அமர்வுகள் கூட்டப்படவுள்ளது. ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவசரகால சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்,...

அடக்குமுறைக்கு முடிவு இல்லாமல் அமைச்சு பதவி வேண்டாம்-ஹக்கீம்

  முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெறாமல், மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்...

களுத்ததுறையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மதியம் 12 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(சே)

26ஆம் திகதி தெரிவுக்குழு முன்னிலையில் ரிஷாத்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக்குழு முன்னிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியூதீன் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளார்(சே)

update-பூஜிதவின் மனு 31ல் பரிசீலனைக்கு

தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது குறித்த மனு ஜூலை 31 ஆம் திகதி பரிசீலனைக்கு...

சந்திரிகாவுடன் புதிய கூட்டணி!

முன்னாள் ஜனதிபதி சந்திரிகா அம்மையாருடன் புதிய அரசியல் பயணம் ஒன்றை ஆரம்பிக்க விருப்பதாக ஸ்ரீ.ல.சு.க அதிர்ப்தி குழுவினர் தெரிவித்துள்ளனர் ஸ்ரீ.ல.சு.க அதிரப்தி குழுவின் ஏற்பாட்டாளர் டிலான் வீரகோன் இதனை தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் செயல்களை எதிர்த்து இந்த...

வைத்தியர் சாபி மீதான குற்றச்சாட்டை நிரூபித்து காட்டுங்கள் – ராஜித சேனாரட்ண

வைத்தியர் சாபிக்கு எதிராகவுள்ளதாக கூறப்படும் குற்றச் சாட்டுக்களில் முடியுமானால், ஒன்றை நிரூபித்துக் காட்டுங்கள் எனவும், அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் அவரின் கழுத்தைப் பிடித்து வெளியேற்றிக் காட்டுவேன் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வைத்தியர்...

பூஜித ஜெயசுந்தர நீதிமன்றில் ஆஜர்

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து அவரால் தாக்கல் செய்யப்பட் வழக்கு விசாரணைக்காக சற்று முன்னர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியது சட்டவிரோதம்...

Recent Posts