Saturday, March 21, 2026

யாழ்.முஸ்லிம் வர்த்தகர்கள் நிதி உதவி!

தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யாழ்ப்பாண முஸ்லிம் வர்த்தகர்கள் நிதி உதவி செய்துள்ளனர். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் முகமாக யாழ்ப்பாண முஸ்லிம் வர்த்தகர்களால் ஒரு தொகை நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த...

22,283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 22 ஆயிரத்து 283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் நான்காயிரத்து 800 டெங்கு நோயாளர்கள்...

மக்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்!

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள மக்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில்...

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம்

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரையான வாகன பேரணி இன்று காலை மன்னாரில் ஆரம்பமானது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பட்டில் மன்னார் மாந்தை சந்தியில் இருந்து குறித்த வாகன...

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனப் பேரணி யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி மாவட்டதை நோக்கிப் பயணித்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனப் பேரணி யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி...

அவசரகால சட்டத்தை நீடிக்கும் விவாதம் பாராளுமன்றில்!

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான அங்கீகாரத்தை பாராளுமன்றத்தில் பெறுவதற்கான விவாதம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு விவாதம் ஆரம்பமாகி இரவு வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத...

ஜனதிபதியுடன் ஒப்பந்தம் செய்வோம்-வாசு­தேவ

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியை தோற்­க­டிக்க ஜனாதி­ப­தி­யுடன் ஒப்பந்தத்­துக்குச் செல்லவேண்டும்.அத்­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி ஒரு­போதும் தனது வேட்­பா­ளரை நிறுத்தப்போவதில்லை. அவர்கள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ஆத­ர­வா­கவே இருப்பார்கள் என ஜன­நா­யக...

கல்வி அமைச்சருக்கு ஆணைக்குழு அழைப்பு

பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் மாதம் 08ம் திகதி அவரை...

நாளை ரிஷாட் மற்றும் இராணுவ தளபதி முன்னிலை!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு நாளை (26) பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில் நடைபெறவுள்ளது. இதன்போது முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராணுவத் தளபதி...

பலவீனமான அரசாங்கமே நாட்டை ஆட்சி செய்கின்றது – மஹிந்த

தற்போதைய சூழ்நிலையில், அரசியலமைப்பை இரத்துச் செய்ய வேண்டும் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாடு சாத்தியமற்றது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று, கெட்டம்ப பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். 'இன்று நாட்டில் இருக்கும்...

Recent Posts