போருக்கு பயந்து ஓடிய கோட்டாவை ஆதரிக்க மாட்டேன்-குமார வெல்கம
” போருக்கு பயந்து நாட்டைவிட்டு ஓடியவரே கோட்டாபய ராஜபக்ச அவரை நான் ஒருபோது ஆதரிக்க மாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்...
அரசியல் அமைப்பை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பகிறது : மஹிந்த
19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக முதன் முதலில் அங்கீகாரம் வழங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இப்போதாவது இந்தத் திருத்தச்சட்டத்தில் குறைகள் உள்ளதாக கூறுவது மகிழ்ச்சிகரமான விடயம் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த...
நாளை சாட்சியமளிக்க ரிஷாத் மற்றும் மகேஷ்க்கு அழைப்பு
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத்...
ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஶ்ரீ.பொ.பெர இடையில் நாளை 6 சுற்று பேச்சு
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் , ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான 6ஆம் சுற்று பேச்சுவார்த்தை நாளை (26) முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்குமிடையிலான 6ஆம்...
குருநாகல் வைத்தியரால் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல்!
குருநாகல் வைத்தியர் சாபி அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
தனது கைது மற்றும் தடுப்புக்காவலை ஆட்சேபித்து உயர்நீதிமன்றில் அவர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்...
இவ்வாரம் 13 பேருக்கு மரணதண்டனை-ஜனாதிபதி இரகசிய நடவடிக்கை!
தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரமான இவ்வாரத்தில் மரணதண்டனையை நிறைவேற்வதற்கான இரகசியமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என ஊடகங்கள் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அச்சமடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களிற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 13 பேருக்கும்...
மாணவர்களுக்கு TAB வழங்க அனுமதி
உயர் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு TAB வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி கிடைத்ததாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைக் கூறினார்.
கிரிந்தவில் உயிரிழந்த மூவரின் இறுதிக்கிரியைகள் இன்று!
ஹட்டன் - கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் நீராடச் சென்றபோது உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது.
மூவரின் சடலங்களும் நேற்று நள்ளிரவு ஹட்டன் சாத்து வீதியில் உள்ள...
முஸ்லிம்களுக்கு தங்கொட்டுவை சந்தையில் வியாபாரம் செய்ய தடை!!
வென்னப்புவ பிரதேச சபைக்கு உட்பட்ட தங்கொட்டுவை வாராந்த சந்தையில் முஸ்லிம்கள், வியாபாரம் செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு குறித்த சந்தைக்கு முஸ்லிம் வியாபாரிகள் வருவதற்கு மக்களும், வர்த்தக சங்க...
மழையுடனான காலநிலை நீடிக்கும்!
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது...








