Sunday, March 15, 2026

ஆதவரவு கிடைத்தால் அபிவிருத்தி : ரணில்

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு பொது மக்களினால் பெரும்பான்மையான ஆதரவு வழங்கப்படுமாயின் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பல மடங்காக அதிகரிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்றத்தில் 3 இல்...

ஸ்ரீ.சு.க புதிய அமைப்பாளர்கள் நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் சிலர் நேற்றையதினம் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நியமனம் வழங்கும் நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

தெரிவிக்குழுவில் முன்னிலையாகவுள்ள பிரதமர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி சாட்சி வழங்க உள்ளதாக தெரிவுக்குழு உறுப்பினர்...

பொதுஜன பெரமுனவின் அரசியல் அமர்வு திருகோணமலையில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான அரசியல் அமர்வு, திருகோணமலை அபயகிரி விகாரையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றொசான் ரணசிங்க கலந்து கொண்டார். பொதுஜன பெரமுனவின் திருகோணமலை...

இளைய தலைமுறையில் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும்: ருவன்

இந்நாட்டை மிகச் சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு, இளந்தலைமுறையினரில் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டுமென்ற எண்ணம் அனைவரது மனதிலும் உள்ளதென, அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் ஐக்கிய தேசியக்...

பாராளுமன்ற செலவு குறித்து சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும் : ரத்நாயக்க

பாராளுமன்றத்தில் உணவு மற்றும் தேனீர் போன்ற செலவு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 உறுப்பினர்கள் மாத்திரம் செலவு செய்யபடுவதில்லை என்பதை சபாநாயகர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

களுத்துறையில் பாரிய தீ விபத்து!

களுத்துறை, ஹொரணை பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் தொழிற்சாலைக்குள் பெருமளவு ஊழியர்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹொரணை...

24 மணிநேரத்தில் 219 சாரதிகள் கைது!

நாட்டில் 24 மணிநேர காலத்தில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம்...

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு - கண்டி வீதியின் நிட்டம்புவ கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். பாரவூர்தி ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை அத்து பேருந்து...

நாட்டின் சில பகுதிகளில் வறட்சி!

வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களில் வறட்சியாக காலநிலை நிலவுகின்றது. நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக 6 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Recent Posts