வைத்தியர் ஷாபி தொடர்பான 210 பக்க விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!
குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சம்பந்தமான விடயங்கள் அடங்கிய 210 பக்க அறிக்கை ஒன்று நீதிமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பிரதான நீதவான் முன்னிலையில்...
தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ரிஷாத்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது.
இன்றைய தினம் முதலாவது சாட்சியாளராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற தெரிவுக்குழு...
அத்தியாவசிய சேவையான பின்னும் புகையிரத பணிப்புறக்கணிப்பு தொடருகிறது
திட்டமிட்டபடி நேற்று (27) நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இன்று நள்ளிரவு வரை அடையாள பணிப் புறப்பணிப்பில் ஈடுபடுவதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு...
அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை, பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அவசரகால நிலைமையை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதம், பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
இதன் போது,...
மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை விசாரணைக்கு அழைக்க வேண்டும் : ரஞ்ஜன்
பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை விசாரணைக்கு அழைக்க வேண்டும் : ரஞ்ஜன்
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட அனைவரையும், பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளுக்கு அழைக்க வேண்டும் என, அமைச்சர்...
அவசரகாலச்சட்டம், இன்று எதற்காகு பயன்படுத்தப்படுகின்றது : ஏ.எம்.நஷீர்
சஹ்ரான் எனும் ஒருவர் செய்த செயலுக்காக, முஸ்லிம் இளைஞர்கள் பலர், இன்று தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நஷீர் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்.
அவசரகாலச்சட்டத்தை...
இராணவ முகாம்கள் இருக்க சிலைகள் காணமல் போவது எப்படி : சுரேஷ்
வடக்கு கிழக்கில் இராணுவ முகாங்களை மூடி, மலையகத்தில் முகாம்களை அமைப்பது, இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் என, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அங்கு அவர்...
வைத்தியர் ஷாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை- சி.ஐ.டி
குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் மொஹம்மட் ஷாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என சி.ஐ.டி.யினர் இன்று நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும்...
சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்-மைத்திரி?
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...
Breaking-ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்!
இலங்கை ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்யும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய...








