Saturday, March 21, 2026

ஐ.எஸ் பயங்கரவாதம் மேலும் பரவுவதற்கு இடமளிக்க முடியாது:ரணில்

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் மேலும் பரவுவதற்கு இடமளிக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும் என்றும் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் மேலும் பரவுவதற்கு இடமளிக்க முடியாது என்று...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைவு! (படங்கள் இணைப்பு)

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் சிலர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு இணைந்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கிழ்வட்டாரத்தை சேர்ந்த சிலர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸேசாடு இணைந்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட்...

தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கைது!

5 கிலோ தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 05 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கைது செய்யப்பட்ட...

தொடருந்து சேவை வழமைக்கு!

தொடருந்து பணியாளர்கள் ஆரம்பித்திருந்த ஒருநாள் பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. தொடருந்து சாரதிகள் கட்டுப்பாட்டாளர்கள் தொடருந்து நிலைய அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரங்களைச் சார்ந்த பணியாளர்கள் ஆரம்பித்திருந்த ஒருநாள் பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன்...

மரணதண்டனை விவகாரம் ஐ.நா சபை செயலாளருக்கு தெளிவூட்டல் : ஜனாதிபதி

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை காவுகொள்ளும், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முகமாகவும், தேசத்தின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட...

மரண தண்டனை விவகாரம் : மஹிந்த எதிர்ப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். மாத்தறை – கம்புறுப்பிட்டிய பிரதேசத்திற்கு, இன்று பகல் விஜயம் செய்திருந்த வேளை, ஊடகங்களுக்கு இவ்வாறு...

சஹ்ரானின் காத்தான்குடி முகாமில் இருந்து வாள்கள் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து, இன்று இரண்டாவது நாளாகவும் பெருமளவு வாள்கள் கத்திகள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். தேசிய தௌபீக் ஜமாத்தின் தலைவர் மொஹமட் சஹ்ரானின்...

மக்களின் கவனக்குறைபாடு காரணமாக விபத்து : அர்ஜுன

2 ஆயிரம் புதிய நவீன பஸ்களை இறக்குமதி செய்யவுள்ளதாக, போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குறிப்பிட்ட விடயங்களை சொல்வதனால்,...

சஹரானை சந்தித்தில்லை : ரிஷாட் சாட்சியம்

பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், எந்த விசாரணைக்கும் முகம் கொடுக்க தயார் எனவும், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்று, பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளார். ஏப்ரல் 21 தற்கொலை...

மஹிந்தவுக்கு பொருளாதாரம் பற்றி அ,ஆ கூட தெரியாது-அமில தேரர்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை செழிப்பாக கொண்டு செல்வது தொடர்பில் அ ஆ கூட தெரியாதவர் என்று தம்பர அமில தேரர் கூறுகிறார். மேலும்  அவர்  ஒரு தோல்வியுற்ற ஆட்சியாளர், எவ்வித விம்பமும் இல்லாத...

Recent Posts