மக்களைக் கொன்று என்னாலும் ஜனாதிபதியாக முடியும்-மஹிந்த
மக்களை தூக்கிலிட்டு தன்னாலும் ஜனாதிபதியாக முடியும் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்களை தூக்கிலிட்டு ஜனாதிபதியாக முடியுமென்றால் எமக்கும் அவ்வாறான வாய்ப்புக்கள் அதிகம் கிடைத்திருக்குமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறையில்...
புலிகள் போதைப்பொருளை விற்று ஆயுதங்களைக் கொள்வனவு செய்தனர்-ஜனாதிபதி
போதைப்பொருள் விற்ற வருமானத்தில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விற்பனைதான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வருமானத்தை ஏற்படுத்திக்கொடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு...
ஷாபியை தடுத்துவைத்து விசாரிப்பது நியாயமல்ல : சி.ஐ.டி
குருணாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது சி.ஐ.டி தலைமையகமான நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபியை, தொடர்ந்து 1979...
மரண தண்டனைக்கு ஆதரவு வழங்க முடியாது : ரணில்
ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளில் உயிர்க் கொலைகளுக்கு இடம் கிடையாது எனவும், எந்தக் காரணத்திற்காகவும், மரண தண்டனையை அமுல்படுத்த ஆதரவு வழங்க முடியாது எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று, மொனராகலை மாவட்டத்தில்...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் புதிய இணையத்தளம் அறிமுகம்!
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் துரிதமான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழு புதிய இணையத்தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
குறித்த இணையத்தள அறிமுக...
முரண்பாட்டு நிலைமைக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்கவே பொறுப்பெற்க வேண்டும்!
முகத்துவாரம் - மாவத்தை பகுதியில் புதிய எரிபொருள் குழாய் மார்க்கத்தை உருவாக்கும் பணிகளின்போது ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமைக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்கவே பொறுப்பெற்க வேண்டும் என கனியவள தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை...
சாட்சி வழங்க முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் விளக்கம்!
தெரிவுக்குழுவில் சாட்சி வழங்க முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் விளக்கமளிக்கவுள்ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
தெரிவுக்குழுவில் சாட்சி வழங்க முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் விளக்கமளிக்கவுள்ளதாக உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு...
அனுராதபுரத்தில் விபத்து:மூவர் பலி! (காணொளி இணைப்பு)
அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அனுராதபுரம் - தம்புத்தேகம வீதியின் மொரகொட சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் பெண்கள் மூவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கல்நேவ பிரதேசத்தை...
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக்கூட்டம் யாழில் ஆரம்பம்! (படங்கள் இணைப்பு)
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,...
அல்குர் ஆனில் நல்ல விடயங்கள் பல கூறப்பட்டுள்ளன:கண்டி சுதுஹும்பொல விஹாராதிபதி
அல்குர் ஆனில் நல்ல விடயங்கள் பல் கூறப்பட்டுள்ளதாக கண்டி சுதுஹும்பொல விஹாராதிபதி தெரிவித்துள்ளார்.
அல்குர் ஆனில் உயிரைக் கொல்லவோ கழுத்தை வெட்டவோ சொல்லவில்லை என்று கண்டி சுதுஹும்பொல விஹாராதிபதி தெரிவித்துள்ளார்.
கண்டி கட்டுக்கலை ஜூம்ஆ பள்ளிவாசலின்...








