இலங்கையில் அமெரிக்கா முகாம் அமைக்கும் திட்டம் இல்லை!
இலங்கையினுள் அமெரிக்க முகாம் ஒன்றை அமைக்க எவ்வித திட்டமும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் கலந்துரையாடல் ஒத்துழைப்பை பரிமாறிக் கொள்ளும் நோக்கத்தில் மாத்திரமே இடம்பெறுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்...
ஹேமசிறி தீவிர சிகிச்சை பிரிவில்!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹேமசிறி பெர்ணான்டோவை, இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள்...
மரணதண்டனை விவகாரம் : வெளிநாட்டு தூதுவர்கள் பிரதமர் சந்திப்பு
இலங்கையில் 43 வருடங்களில் முதல் முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு தூதர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
போதைப்பொருள்...
எம்.கே.சிவாஜிலிங்கம் ஐனாதிபதிக்கு கடிதம்
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஐனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில்...
திருகோணமலை கிண்ணியா நகர சபையின் விசேட அமர்வு, இன்று நடைபெற்றது.
திருகோணமலை கிண்ணியா நகர சபையின் விசேட அமர்வு, நகர சபை சபா மண்டபத்தில், இன்று நடைபெற்றது.
தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்ற அமர்வில், சபை உறுப்பினர்களினால் கேள்விகள் தொடுக்கப்பட்டன.
கிண்ணியா நகர சபையினால், நோன்புப் பெருநாள்...
லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக்கொண்டுவரவுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையில் இந்த முடிவுஎட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கதிர்காமர் கொலை...
புலம்பெயர் தமிழ் மக்களின் நோக்கங்களை அத்துரலிய ரத்ன தேரர் நிறைவேற்றுகின்றார் : முஜிபுர்
18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று, தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது...
மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் : சஜித்
தனது தந்தையின் வழியில் மக்களுக்கான கனவுகளை நிறைவேற்றுவேன் எனவும், தேர்தல் காலங்களில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று, மன்னார்...
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கிறது கொடுப்பனவு
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளன.
2019 வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு அமைய அரச ஊழியர்களுக்கான சம்பளங்களை இன்று முதல் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் சுமார் 11 இலட்சம் அரச...
வட மாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்
வடக்கு மாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட, எல்.இளங்கோவன் இன்று தனதுகடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
வடக்கு மாகாண கல்வியமைச்சில் உள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை அவர்உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்கக்கது.(சி)








