Saturday, March 21, 2026

ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு,...

ஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவரிடம், இன்று விசாரணை

தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான ஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர், விசாரணைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று, நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில், சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட...

தரிசு நிலங்களில் விவசாயம் செய்வதற்கு உரிமையுண்டு!(காணொளி இணைப்பு)

மலையக இளைஞர்கள் தரிசு நிலங்களில் விவசாய நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு உரிமையுண்டு என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டங்களில் காணப்படும், தரிசு நிலங்களை மலையக இளைஞர்கள் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் நடைமுறையினை...

‘மகாவலி மங்சல’ சுற்றுலா விடுதி ஜனாதிபதியால் திறப்பு!(படங்கள் இணைப்பு)

மகாவலி சீ வலயத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'மகாவலி மங்சல' சுற்றுலா விடுதியை ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.   இயற்கை வளங்களைக் கொண்ட மகாவலி வலயங்களின் அழகினை இரசிப்பதற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும்...

படைப்பாளிகளை பாராட்டிய ஜனாதிபதி!

சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருது விழாவில் விருது பெற்ற படைப்பாளிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருது விழாவில், இந்த வருடம் விருது பெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும்...

நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதியாக தெரிவானேன்! (படங்கள் இணைப்பு)

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன், எந்தவொரு தனி நபரையும் பாதுகாப்பதற்காக அல்ல என ஜனாதிபதி...

தேர்தலை இலக்காகக் கொண்டே மாணவர்களுக்கு லப்டொப் – சஹான் சேமசிங்க

தேர்தலை இலக்காகக் கொண்டே மாணவர்களுக்கு லப்டொப் கணனிகளை வழங்கும் அறிவித்தலை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதய அரசாங்கம் 2015ம் ஆண்டு கூறிய...

டிக்கோயா வைத்தியசாலை மலசலகூட சுத்திகரிப்பு பகுதி செயலிழப்பு!(படங்கள் இணைப்பு)

நுவரெலியா டிக்கோயா வைத்தியசாலையின் மலசல கூட சுத்திகரிப்பு பகுதி செயலிழந்துள்ளதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஹட்டன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை கட்டட தொகுதியின்...

மிஹின்லங்கா நிறுவன ஊழல் மோசடி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு.

ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. ஆணைக்குழுவின்...

இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம் : ஞானசார தேரர்

இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு முறையாகத் தீர்வு காணும் நோக்கில், கண்டியில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இன்று, பொது பலசேனா...

Recent Posts