நிவாரண உதவிகளை துரிதப்படுத்துங்கள் : ஜனாதிபதி
பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய தொழிற்துறையினருக்கு தேவையான நிவாரண வேலைத்திட்டத்தை முறையாகவும், வினைத்திறனாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சிறிய...
மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்குக் கடிதம்
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான கைதுகளை தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கோடிட்டுக் காட்டி பதில் பொலிஸ் மா அதிபருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்...
மரண தண்டனை கண்டிப்பாக நிறைவேறும் : ஐ.ம.சு.மு
போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
கடந்த காலங்களாக வழங்கிய...
சீரற்ற அதிகாரப் பரவலே நாட்டில் இடம் பெற்ற யுத்தத்திற்கு காரணம் : கிரியெல்ல
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த கையோடு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு அதிகாரப் பரவல் வழங்கப்பட்டிருந்தால் 30 வருடகால யுத்தமொன்று ஏற்பட்டிருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அரச முயற்சிகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல...
அக்மீமனையில் துப்பாக்கிச்சூடு:ஒருவர் பலி!
அக்மீமன, உபானந்த வித்தியாலத்திற்குள் நுழையமுற்பட்ட நபர் மீது பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக...
மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு!
புகையிரத சேவையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
புகையிரதத்தில் பயணம் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும்...
இன்றைய வானிலை அறிக்கை!
வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய நாளின் வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல்...
புகையிரத தொழிற்சங்கங்கள் பணிப்பகிஸ்கரிப்பு!
புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணப்பு காரணமாக காரியாலய புகையிரதங்கள் சேவையில் ஈடுபடமாட்டது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத தொழிற்சங்கம் நேற்று நள்ளிரவு முதல் எவ்வித அறிவித்தலுமின்றி வேலை நிறத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது.
இந்நிலையிலேயே இன்று காரியாலய...
சோபா ஒப்பந்தம் தொடர்பில் தேவையற்ற குற்றச்சாட்டு : அப்புஹாமி
அரசியல் நோக்கம் கருதி, அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணத்துடன், அமெரிக்காவுடனான சோபா ஒப்பந்தம் தொடர்பில், தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் அரசாங்கம் மீது சுமத்தப்பட்டு வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இன்று,...
ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் : மகிந்தானந்த
ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுத்துறை கூறியிருக்குமானால், அந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அது தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமமே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...








