வடக்கு கிழக்கில், மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட விரும்பவில்லை – அர்ஜூன ரணதுங்க
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன...
யாழ். பலாலி விமான நிலையம் புனரமைப்பு
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள், இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, பிரதம விருந்தினராக...
மக்களின் வறுமை வீதம் அதிகரிப்பு : அமரவீர
17 இலட்சமாக இருந்த வறுமைப்பட்டோர் எண்ணிக்கை, இந்த அரசாங்கத்தில் 6 இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
1995ம் ஆண்டு 17 இலட்சம் வறுமைப்பட்டோரின்...
மரண தண்டனைக்கு இடைக்கால தடை
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடைவிதித்து, உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான்...
சனத்தொகை வீதத்தை சமநிலையில் பேணவேண்டும்:எஸ்.பி.திஸ்ஸாநாயக்க
இலங்கையில் சனத்தொகை வீதசாரத்தினை சமநிலையில் பேணுவது அவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது மாறிவரும் இன, மத அடிப்படையிலான மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்....
தொழில்நுட்பகூடம் திறந்து வைப்பு!
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத் திட்டத்தின் கீழ், அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்பகூடம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் சுமார் ஐந்து...
ஹட்டன்-கண்டி வீதியில் விபத்து:இருவர் படுகாயம்!
நுவரெலியா மாவட்டம் நாவலபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கண்டி பிரதான வீதியில், நாவலபிட்டி கினிகத்தேனைக்கிடையில் பலந்தோட்டை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் நாவலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாவலபிட்டி...
ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை தடைப்பட்டது.
ஆட்பதிவு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஒருநாள் சேவைகள் இன்று நடைபெறமாட்டாது என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் குணதிலக தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு நாள் சேவையினை மக்களுக்கு வழங்க முடியாது இருப்பதாக தெரிவித்துள்ள அவர்...
டாக்டர் ஷாபியை தடுத்து வைப்பது முறையல்ல – பாதுகாப்பமைச்சுக்கு அறிவித்தது சி ஐ டி
தீவிரவாத செயற்பாடுகளில் தொடர்புகள் எதுவும் இல்லாத நிலையில் குருநாகல் டாக்டர் ஷாபியை தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது முறையல்லவென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாதுகாப்பமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டாக்டர் ஷாபி...
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடிவுக்கு வரவேண்டும் : மனித உரிமை கண்காணிப்பகம்
முஸ்லிம்களுக்கு எதிரான தன்னிச்சையான கைதுகள் மற்றும் பிற முறைகேடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தவேண்டிய...








