மூன்று தோட்ட வீதிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பு!
கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட மூன்று தோட்ட வீதிகள், மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டம் ஹங்குராங்கெத்த பகுதியில் கபரகல, கோணபிட்டிய, மெரிகோல்ட் ஆகிய தோட்டங்களில் கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...
வயதான மக்கள் அதிகம் உள்ள நாடு இலங்கை!
இலங்கையில் 2030 ஆம் ஆண்டில் ஐந்து பேருக்கு ஒருவர் 60 வயதை தாண்டியவராக இருப்பார் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது.
நாட்டின் வயதான மக்கள் தொகையை எதிர்காலத்தில் எதிர்கொள்வதற்கு நாடு...
கொத்மலை புளும் பீல்ட் தோட்ட முகாமையாளர் மீது தாக்குதல்!
கொத்மலை புளும் பீல்ட் தனியார் தோட்ட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் மீது அந்த தோட்ட தொழிலாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டம் கொத்மலை புளும் பீல்ட் தனியார் தோட்டத்தில் தோட்ட...
நாட்டுக்காக ஒன்றிணைவோம் இறுதி நாள் நிகழ்வு இன்று!
நாட்டுக்காக ஒன்றிணைவோம்' மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.
நாட்டுக்காக ஒன்றிணைவோம்' மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு ஜனாதிபதி...
2015க்கு பின்னரே மாகாண பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு!
2015 ஆம் ஆண்டிற்க பின்னரே, மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு, அதிகளவான நிதி ஒக்கீடுகள் கிடைக்பெற்றன என முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.
1989 - 2015 ஆம்...
அவன்கார்ட் மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு!
அவன்கார்ட் மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய, சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்றையதினம், நிஸ்ஸங்க சோனதிபதி...
மொழிகளை கற்பதன் மூலமே நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படும்!(காணொளி இணைப்பு)
நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளை பேசும் இரு தரப்பும் இரண்டு மொழிகளையும் கற்க வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளை பேசும்...
தெரிவுக்குழுவில் ஆஜராகவுள்ளார் கோட்டா
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அழைக்கப்படவுள்ளாரென அறியமுடிகின்றது.
முன்னதாக இந்த தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பலர் முன்னைய அரசு தேசிய...
மக்களின் வறுமையை போக்க முன்னுரிமை : ஜனாதிபதி
ஜனாதிபதி என்ற வகையில், மக்களின் வறுமையை போக்குவதற்கும், பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கும் முன்னுரிமை அளிப்பதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை இன்று (05)...
அடிப்படைவாதிகளின் வளர்ச்சிக்கு அரசங்கமே ஆதரவு – விமல்
அரசாங்கம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியம் வழங்கும் முஸ்லீம் நபர்கள், சஹ்ரான் ஐக்கிய தேசியக்...








