Saturday, March 21, 2026

கோட்டபாயவை சிறையில் அடைத்தால் பேருதவி – கம்மன்பில

ஜனாதிபதி வேட்பாளராக பிவிதுரு ஹெல உறுமய சார்பில் கோட்டாபய ராஜபக்ஸவையே முன்மொழிவதாகவும், அவரை சிறையில் போட்டால், சிறையில் இருக்கும் நிலையில் தேர்தலை வெற்றி கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

அரசாங்ஙத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 10 மற்றும் 11 ஆம் திகதிகளில்

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் 10ஆம், 11 ஆம் திகதிகளில் இது மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத...

பிறந்தவுடனே அடையாள அட்டை இலக்கம்

அனைத்து பிரஜைகளுக்கும் பிறந்த உடனேயே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளக, பொது நிர்வாக மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கான வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்...

விரைவில் மாகாண சபைத் தேர்தல் – வஜிர அபேவர்த்தன

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென்று, அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக உரிய...

நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் கைது!

நீர்கொழும்பில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து நபர் ஒருவரை தாக்கிவிட்டு கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 23 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய...

மைத்திரி அரசு மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்துள்ளது:மனோ (காணொளி இணைப்பு)

மகிந்த அரசைவிட தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மகிந்த ஆட்சிக்காலத்தில், மக்கள் சுதந்திரமின்றி வாழ்ந்து வந்த நிலையில், அதனை தற்போதைய ஆட்சியே மாற்றியமைத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன்...

அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பியின் பாதயாத்திரை!

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் பாதயாத்திரை ஆரம்பமானது. அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு பாதயாத்திரை இன்று களுத்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'அரசாங்கமே உடனே வெளியேறு' எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் பாதயாத்திரை...

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் பாராளுமன்றில் நாளை நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள காணி தொடர்பான...

மகிந்த, கோட்டபாய செய்த உடன்படிக்கையை அரசு முன்னெடுத்துள்ளது!

மகிந்த, கோட்டபாய செய்த உடன்படிக்கையினை தொடர்ந்தும் நீடித்துச் செல்வதையே தற்போதய அரசு செய்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் தெரிவித்துள்ளார். மகிந்தராஜபக்ச ஜனாதிபதியாவும், கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகவும் இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட...

ஆட்பதிவு திணைக்களம் நாளை இயங்கும்!

ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை கடந்த வெள்ளிக்கிழமை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது. கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ஒரு...

Recent Posts