Tuesday, March 17, 2026

ஜனாதிபதியால் நிதியுதவி !

2019-06-18 அன்று, பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில், வெலிகந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் தலா 5 இலட்சம் ரூபா வீதம்...

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்றனர்

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய சில முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர். ஹாரிஸ் எம் பி பதவியேற்கவில்லை.

மரண தண்டனைக்கு மக்கள் எதிர்ப்பல்ல : ஜனாதிபதி

போதைப்பொருளுக்கு எதிரான போரில் தான் தனிமைப்படவில்லை என்றும், 90 சத வீதமான நாட்டு மக்கள் அப்போராட்டத்தில் தன்னுடன் இணைந்திருப்பதாகவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று முற்பகல், இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். போதைப்பொருள்...

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வேலையில்லா அனைத்துப் பட்டதாரிகளுக்கும் உடனடி தொழில் வாய்ப்புக்களை வழங்குமாறு வலியுறுத்தி, வேலையில்லா பட்டதாரிகள் சங்கம், இன்று பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக, ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட...

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு : நாமல்

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். இன்று, ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுனவின், யாழ். மாவட்ட காரியாலயத்தில், கட்சி உறுப்பினர்களைச்...

ரிஷாத்திற்கு எதிரான முறைப்பாடுகளை மீளப்பெறுவேன் : சம்பத்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான முறைப்பாடுகளை மீளப் பெறவுள்ளதாக, மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அறக்கட்டளையின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

குற்றச்சாட்டுக்களை மாத்திரம் கூறும் அரசாங்கம் : மஹிந்த

தனது ஆட்சிக் காலத்தில் குப்பையினை கன்டைனர்களில் கொண்டுவருவதற்கான வர்த்தமானி உருவாக்கப்பட்டிருந்தாலும், அக்காலத்தில் குப்பைகள் நாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நடைபெற்ற பிரித் ஓதும் நிகழ்வில் கலந்துகொண்ட...

யாழ்ப்பாணத்தில் நாமல் : பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஐபக்கசவின் புதல்வரும், பொதுஐன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார்.   யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நாமல் ராஐபக்ச தலைமையிலான குழுவினர், இன்று காலை மதஸ்தலங்களுக்கு சென்று...

விரைவில் மீண்டும் அமைசர்களா ரிஷாத் அணி

அமைச்சு பதவிகளை துறந்த அகில இலங்கை மக்கள் காங்கிர்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்பதற்கு கட்சியின் அதிகார பீடம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செயலாளர் எஸ். சுபைதீன் தெரிவித்துள்ளார். அதிகாரபீடக் கூட்டம் கட்சியின்...

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டு அமைச்சு பதவிகளில்-ஏ.எச்.எம். பௌசி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டிலும், முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஏற்பட விருந்த பேராபத்தை தவிர்க்கும் வகையில் பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தங்களது பதவியை பொறுப்பேற்குமாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின்...

Recent Posts