ம.ம.முன்னணியில் இருந்து பிரிந்து செல்லமாட்டேன்:அனுசா சந்திரசேகரன்
மலையக மக்கள் முன்னணியிருந்து பிரிந்து செல்லப்போவதில்லை என மலைய மக்கள் முன்னணியின் பிரதிச்செயலாளர் அனுசா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகப்போவதாக பொய்ப்பிரச்சாரங்கள் பரப்பப்பட்டுவருவதாக, மலைய மக்கள் முன்னணியின் பிரதிச்செயலாளர் அனுசா சந்திரசேகரன்...
கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவம்!
பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில், யானையால் பந்தல் போடும் சம்பிரதாய நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
உலகப் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமான கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவம் கடந்த 3ஆம் திகதி...
மக்களை ஏமாற்றும் அரசாங்கம் : முசமில்
அமெரிக்காவுடன் செய்யும் ஒப்பந்தங்களை மறைப்பதற்கு, அமைச்சர்கள் முயற்சி செய்கின்றனர் எனவும், நாட்டின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட அரசாங்கம் எத்தணிக்கின்றது எனவும், தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்திய...
ஞானசார தேரர் நினைத்தால் தீர்வு கிடைக்கும் : சி.வி.கே.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூலம், நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தோன்றுகின்றது என, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர்...
ஸ்ரீ.சு.க உறுப்பினர்களும், வடக்கு ஆளுநரும் சந்திப்பு
வடக்கு மாகாணத்தில், பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும், வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி...
இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்பத்திரிக்கை கையளிப்பு
இரண்டு கோடி இலஞ்சம் பெற்றுக்கொண்டமை உட்பட 24 குற்றச்சாட்டுக்கள், ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பிரதானி ஐ.கே.மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திசாநாயக்க ஆகியோரிடம் குற்றப் பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல்...
5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்க ஆளுநர் தடை!
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரம் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவும் பணியை எதிர்வரும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறுவப்படும் ஸ்மார்ட்...
ரொய்ஸ் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல்
தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொய்ஸ் பெர்னாண்டோவை ஜீலை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொள்ளைச்சம்பவம் ஒன்று...
அப்துல்லாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரிக்கு சொந்தமானதாக கூறப்படும் வெல்லம்பிட்டி செம்பு தொழிற்சாலையில் பணியாற்றிய சம்பவத்துடன் தொடர்புபட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பத்து சந்தேக நபர்களுள் ஒருவாரன கருப்பையா ராஜேந்திரன்...
காவிகளின் பலத்துடன் இந்த நாட்டை வெற்றி பெற செய்வோம் : ஞானசார தேரர்
'இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படியே சென்றால் நாட்டில் இருந்து நீங்கள் செல்ல வேண்டி வரலாமென நான்...








