ரணில் அமெரிக்காவுக்காக செயற்படுகிறார் : தயாசிறி
காணி கொள்வனவு மற்றும் காணி தொடர்பான ஒழுக்கவிதிகள் சட்டத்தின் மூலம், நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில்...
காணி திருத்தச்சட்ட மூலம் வெற்றி பெறுவதற்கு இடமளிக்க முடியாது : பந்துல
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு வளங்களை விற்பனை செய்கின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
காணி திருத்தச்சட்ட மூலம் வெற்றி...
மக்களை பயம் காட்ட அமெரிக்காவை பயன்படுத்துகிறார்கள் : துஸார இந்துனில்
மக்களின் காணிகளை அபகரித்துக் கொள்ள, அமெரிக்கா முயற்சித்து வருவதாக ஒரு சிலரால் வெளியிடப்படுகின்ற கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை என, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துஸார இந்துனில் தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில்...
முஸ்லிம் இளைஞர்களுக்கு பிணை வழங்காதீர்கள் : அத்துரலிய தேரர்
கைது செய்த முஸ்லிம் இளைஞர்களுக்கு நன்னடத்தை புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்திருத்தப் பயிற்சி வழங்காமல் பிணையில் செல்ல அனுமதிக்கக்கூடாது என, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு...
சிங்கள இராச்சியம் உருவானால் தமிழ் இராச்சியம் உருவாகும் : சிறிகாந்தா
இலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் உருவாக்கப்படுவதானால் கூடவே தமிழ் இராச்சியம் ஒன்றும் உருவாகும் என்பதனை பௌத்த சிஙகள பேரினவாத சக்திகளுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லி வைக்க விரும்புகின்றோம் என ரொலோ அமைப்பின் பொதுச் செயலாளர்...
50 ரூபாய்க்காக, நுவரெலியா கொட்டகலை பிரதேச சபை அமர்வு
நுவரெலியா கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, இன்று சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்றது.
தோட்ட தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டத்தின் மூலம் வழங்குவதற்கு உறுதி தெரிவிக்கப்பட்ட 50 ரூபா கொடுப்பனவை...
பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு பிணை
விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இருவரையும்...
ரக்னா லங்கா தலைவர் விளக்கமறியலில்
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 19ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான...
குற்றம் செய்யாத முஸ்லிம்களுக்கு விடுதலை – ஜனாதிபதி
அண்மைய காலங்களில் கைது செய்யப்பட்ட நிலையில் எந்தவித குற்றங்களும் சுமத்தப்படாத முஸ்லிம்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
நேற்று இரவு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது...
நிஸ்ஸங்க சேனாதிபதி சிங்கப்பூர் வைத்தியசாலையில்!
நிஸ்ஸங்க சேனாதிபதி, சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவன்காட் மோசடி தொடர்பில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி, சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிஸ்ஸங்க சேனாதிபதி தொடர்பான விபரங்களை குற்றப் புலனாய்வுப்...








