லிந்துளையில் விபத்து:சிறுவன் காயம்!
நுவரெலியா சாமிமலை, மானளி தோட்டப் பகுதியில், பாராஊர்தி விபத்தில் படுகாயமடைந்த சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மானளி தோட்டத்தில் இருந்து லிந்துலை நோக்கிப் பயணித்த பாரா ஊர்த்தி, சாமிமலை ஹட்டன்...
ஷரியா பல்கலை பிரச்சினைக்கு மஹிந்தவே காரணம்:மரிக்கார் குற்றச்சாட்டு
இனவாதத்தினூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற எதிரணியினர் முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இனவாதத்தினூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முயற்சித்து வரும் எதிரணியினர், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களை இனவாதிகளாக...
ருஹுணு பல்கலையின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ருஹுணு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை மறித்து நின்ற மாணவர்கள் சிலர் கல்விசாரா ஊழியர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள்...
பெருந்தோட்டங்களில் மரங்கள் வெட்டுவதற்கு புதிய நடைமுறை!
பெருந்தோட்டங்களில் காணப்படும் மரங்களை வெட்டுவதற்கு, புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் காணப்படும் மரங்களை தோட்ட நிர்வாகங்கள் தங்களுக்கு ஏற்றமாதிரி தான்தோன்றிதனமாக வெட்ட முடியாது.
தற்போது அவை அனைத்தும்...
திருகோணமலை மாணவர்கள் விவகாரம்:சட்டமா அதிபர் விசேட நடவடிக்கை!
திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி 05 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மாணவர்கள்...
கண்டி பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டம்!
பூஜாப்பிட்டிய பிரதேச செயலக பிரிவில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாதுள்ள, கல்ஹின்னை வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி பூஜாப்பிட்டிய பிரதேச செயலக பிரிவில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருந்த கல்ஹின்னை பட்டகொல்தெனிய வீதியை புனரமைக்க அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் நடவடிக்கை...
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதத்திற்கு
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள...
தேசிய பாதுகாப்புக்கான தொழில்சார் ஆலோசனை குழு அமைக்க உத்தேசம்
தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனை குழு ஒன்றை அமைக்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையிலான, இந்த தொழில்சார் ஆலோசனைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஜனாதிபதி சட்டத்தரணிகளான...
அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படும் ஜனாதிபதி :ஜி.எல்.பீரிஸ்
ஜனாதிபதி, மரண தண்டனை விவகாரத்தை, தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகின்றார் என, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று, கொழும்பில் வஜிராஷரம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மரண தண்டணை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு...
கூட்டமைப்பினர் வாக்குகளை பெறுவதற்காக இனவாத பிரசாரம் : லக்ஷ்மன்
தமிழ் மக்களுக்கு, இலங்கை இராணுவமே பாதுகாப்பை வழங்கி வருகின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.
'சொல்வதற்கு...








